தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு நகை மதிப்பீட்டில் முன் அனுபவம் பெற்றிருந்தால் போதும். இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதிற்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPPTO GET TN JOB NOTIFICATION வங்கியின் பெயர் : தமிழ்நாடு கூட்டுறவு … Read more