வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் - ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளிருந்து காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி உள்ள மது … Read more

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 ஆதிதிராவிடர் விடுதிகள் : தற்போது அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கென 22 தாங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ / மாணவியர் … Read more

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி கற்க அரிய வாய்ப்பு !

தற்போது தமிழ்நாடு அரசில் கீழ் இயங்கி வரும் சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம் என்றும், அத்துடன் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிறுவனத்தின் … Read more

தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவ / மாணவியர் சேர்க்கையானது வரும் 15.07.2024 அன்று வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் … Read more

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை – ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை - ரூ.60 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு !

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS முழு நேரம் இயங்கும் ரேஷன் கடை : தமிழ்நாட்டில் கிராமங்களில் மக்கள் உணவுப்பொருட்களை எளிதாக பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி - வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

தற்போது அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த நிலையில் மத்திய நிபுணர் குழு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் மக்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

Madurai மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செயற்கை கருத்தரித்தல் மையம் : தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயல்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் தற்போது சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதை போன்று மதுரையில் உள்ள ராஜாஜி அரசு … Read more

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது – நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது - நீதிபதி சந்துரு குழு அறிக்கை !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசுப்பள்ளிகளின் பெயர்களில் சாதி பெயர் கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீதிபதி சந்துரு குழு அறிக்கை : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி மற்றும் இன உணர்வுகளால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் … Read more