தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.07.2024) ! காலை முதல் மாலை வரை பவர் கட் செய்யப்படும் இடங்களின் லிஸ்ட் இதோ !
தற்போது மின்சாரவாரியத்தின் அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.07.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பழுதுநீக்கும் பணிகள் நடைபெறுவதால் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி பணி நடைபெறும் நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் முன்கூட்டியே … Read more