சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு - பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

பழம்பெரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடா தனது 86வது வயதில் மறைவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்ம விருது: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்ன மரம் நட வேண்டும் என்ற வார்த்தையை மனதில் ஏற்றி சாகும் வரை மரம் நட்டவர் தான் விவேக். அவரை போல் சிறு வயதில் இருந்து மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தவர் தான் துளசி கவுடா. அவர் குழந்தையாக இருக்கும் பொழுது, … Read more