Time Machine மூலம் இளமையாக்குவதாக ரூ.35 கோடி மோசடி – சம்பவம் செய்த உத்திரபிரதேச தம்பதிகள் !
தற்போது Time Machine மூலம் இளமையாக்குவதாக ரூ.35 கோடி மோசடி செய்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் மற்றும் இவரது மனைவி ரஷ்மி ராஜீவ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். Time Machine மூலம் இளமையாக்குவதாக ரூ.35 கோடி மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கித்வாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் குமார். இவரது மனைவி ரஷ்மி ராஜீவ். அந்த … Read more