விநாயகரை வழிபட 51 மந்திரங்கள் ! மந்திரத்தின் பலன்கள் !
நாம் எந்த செயலை செய்தலும் முதலில் நாம் ஓம் என்னும் மந்திரத்தினை சொல்லி விநாயகரை வழிபட்டு தான் தொடங்குவோம். அனைத்து கடவுள்களையும் விட விநாயகர் நமக்கு விரைவில் பலன் தருவததால் இவர் ” முத்தி விநாயகர் ” என்றும் சொல்லப்படுகின்றார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபாடு செய்யும் வழிமுறைகள் இருக்கின்றது. அதன்படி விநாயகரை வழிபட 51 மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் போது விநாயகரின் அருள் எப்போதும் நம்முடன் இருக்கும். விநாயகரை வழிபட 51 மந்திரங்கள் … Read more