வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ! கரையேறும் வரை காத்திருந்த மற்ற யானைகள் !
நீலகிரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை. ஆற்றை கடக்கும் போது அதில் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு யானை ஒன்று அடித்து செல்லப்பட்டது. பின்னர் கடுமையான போராட்டத்துக்கு பிறகு யானை கரை ஏறியது. அதுவரை மற்ற யானைகள் பாச போராட்டம் நடத்தியது. தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை ஆற்றில் வெள்ளம்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவ மழை அதிகமாகி உள்ளது. இதனால் கடந்த 3 … Read more