கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள். சென்னை மாநகரில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கான கலைபோட்டிகள் மார்ச் 9 & 10 ஆகிய தேதிகளில் சென்னை அரசு இசைக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கலைத்துறையில் சாதிக்கவிரும்பும் இளைஞர்களுக்கான போட்டிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைத்துறையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் … Read more