8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உதவியாளர் & காவலாளி ஆட்சேர்ப்பு 2025 || அப்ளை பண்ண கடைசி தேதி: 07.05.2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குதல், தேனி தொட்டில் குழந்தை திட்ட அறிவுறுத்தல்களின்படி, உதவியாளர் (பெண்) மற்றும் இரவு காவலர் (ஆண்) கலைப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

உதவியாளர் (பெண்) – 01

இரவு காவலர் (ஆண்) – 01

மேற்கண்ட பதவிகளுக்கு Rs.4500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேனி மாவட்டம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

கலெக்டரேட் வளாகம்,

மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம் -II

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல் மாடியில்

தேனி – 625 531

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23/04/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 07/05/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment