திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு 2025! OSC மையத்தில் ஆலோசகர் பதவிகள்! சம்பளம்: Rs.22,000/-

தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைத்த சேவை மையம் (OSC)

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) – 01

Rs.22,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

சமூகப் பணி முதுகலைப் பட்டம் (MSW)/ உளவியல் முதுகலைப் பட்டம்/ மருத்துவ உளவியல்

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு அரசின் திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மூத்த ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட சமூகநல அலுவலர்

அறை எண்: 35,36 தரை தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருப்பூர் மாவட்டம்

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி:21/04/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30/04/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment