தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 ! அரியலூரில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

அரியலூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( வணிகவியல் )

முதுகலை பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் )

Rs.18,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

அரசு வரையறுத்துள்ள படி விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

அரியலூர் – தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் தகுந்த கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகம்,

அறை எண் : 35,

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.07.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment