தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
நீடாமங்கலம் – திருவாரூர்
பச்சகுளம் சுற்றுவட்டார பகுதிகள்
எடமலையூர் – திருவாரூர்
மேலவாசல் சுற்றுவட்டார பகுதிகள்
அடம்பர் – திருவாரூர்
ஆனந்தபுலியூர், பூங்குடிமூலை, எரவாஞ்சேரி, பரவக்கரை.
நீலகுடி – திருவாரூர்
வண்டாம்பாளை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர்.
வடுவூர் – திருவாரூர்
சாத்தனூர், உத்தங்குடி, சின்னகாரக்கோட்டை, புதுக்கோட்டை.
தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே
கோயில்வெண்ணி – திருவாரூர்
மணக்கால், அரித்துவர்மங்கலம் சுற்றுவட்டார பகுதிகள்
சங்ககிரி – நாமக்கல்
படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம்
- மதுரை Aurolab வேலைவாய்ப்பு 2025 ! ஊதியம்: 15000 – 25000 | 15 காலியிடங்கள் அறிவிப்பு !
- தர்மபுரி GROTEC AGRO PRODUCTS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 15 Telecaller காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- கோயம்புத்தூர் Zone by The Park வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ஆம் வகுப்பு || ஊதியம்: 15K
- திருச்சி மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025! 20 காலியிடங்கள் || சம்பளம்: Rs.18,000/-