தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தற்போது TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (21.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, நெடுங்குளம்

கீழானம்மன்குறிச்சி, கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகள்

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்

திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!

அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி

புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் ST,

Leave a Comment