தமிழ்நாட்டில் நாளை (31.01.2025) மின்தடை பகுதிகள்! TNEB வெளியிட்ட லிஸ்ட் இதோ!

தமிழக மின்சாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நாளை (31.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas in tamilnadu 31.01.2025 – tneb official outage details

முழு ராம் என்ஜிஆர் தெற்கு, வடக்கு, முழு குபேர என்ஜிஆர் எக்ஸ்ட் பகுதி, முழு மகாலட்சுமி என்ஜிஆர், முழு எல்ஐசி என்ஜிஆர், முழு ஷீலா என்ஜிஆர், முழு பிருந்தாவன் என்ஜிஆர், முழு சதாசிவம் என்ஜிஆர், முழு ராமலிங்கம் என்ஜிஆர் / சிவப்பிரகாசம் என்ஜிஆர்,

முழு அனகாபுத்தூர் பகுதி, முழு பொழிச்சலூர் பகுதி, முழு பம்மல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மணப்பாடு,குலசை.ஆலந்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மாணிக்கம்பட்டி அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணா நகர் C,F,H பிளாக், TP சத்திரம், RV நகர், சாந்தி காலனி, அண்ணா நகர் வடக்கு, மத்திய மற்றும் வடக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகள். tomorrow power shutdown areas in tamilnadu 31.01.2025 – tangedco official outage details

Leave a Comment