உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று – பரிதாபமாக 1000 பேர் பலி!

பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கொரோனா தொற்று நோயை  விட ஆபத்தானது என உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் அன்டார்டிகாவில் 500க்கும் மேற்பட்ட அடேலி பென்குயின்கள் இறந்து கிடந்த நிலையில், அதற்கான இறப்பின் காரணம் குறித்து  ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பென்குயின்கள் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் வைத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எனவே இது குறித்து நிபுணர், ஜான் ஃபுல்டன் கூறுகையில், “H5N1 தொற்று நோய் மிகவும் தீவிரமானது. இந்த நோய் கடந்த வருடங்களுக்கு முன்னர் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸை விட மிகவும் கொடியது. மேலும் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் இருந்து 52 பேர் இறந்துள்ளனர். அதன்படி இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸால் மொத்தம் 887 வழக்குகளில் 462 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 6 மாநிலங்களில் அதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

Leave a Comment