மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!

சென்னையில் கஞ்சா விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்  இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மன்சூர் அலிகான் விளங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய மகன் சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தா பெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாளர்களோடு தொடர்பில் இருப்பதாக கூறி காவல்துறை விசாரணை செய்து வந்தது.

அதாவது, நேற்று 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான் இதற்கு மன்சூர் அலிகான் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அதன் பின்னர் அவரை காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், கைதானவர்களின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அலிகான் துக்ளக்(வயது 26),  செயது சாகி, முஹம்மது ரியாஸ் அலி, பைசல் அகமது ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் இன்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!
குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு – குலுங்கும் தி.மலை !
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !
டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!

Leave a Comment