தென்காசி மாவட்டத்தில் ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலர் / உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் – 01
கணினி உதவியாளர் – 01
வட்டார வள மைய பயிற்றுநர் – 10
சம்பளம்:
Rs.15000/- முதல் Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து MSW / MBA / Any Degree with DTP பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட google link மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.05.2025
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலர் / மாவட்ட பயிற்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்காசி
தொலைபேசி எண் – 04633 – 298488
மின்னஞ்சல் முகவரி: [email protected]
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?