தென்காசி மாவட்டத்தில் ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலர் / உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் – 01
கணினி உதவியாளர் – 01
வட்டார வள மைய பயிற்றுநர் – 10
சம்பளம்:
Rs.15000/- முதல் Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து MSW / MBA / Any Degree with DTP பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட google link மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.05.2025
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலர் / மாவட்ட பயிற்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்காசி
தொலைபேசி எண் – 04633 – 298488
மின்னஞ்சல் முகவரி: [email protected]
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு