aarthi and ravi divorce: ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலரும் ஆர்த்திக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்
மேலும் 2 குழந்தைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி, மனைவியுடன் ஒன்றுசேர வேண்டும் என்று நலம்விரும்பிகள் சோஷியல் மீடியாவில் உரிமையுடன் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் மற்றொருபுறம், ஜெயம் ரவிக்கு ஆதரவு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல்:
இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவியிடம் ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்ககோரி கேட்டுக்கொண்டுள்ளார்.
| WhatsApp Channel | Join Now |
| Telegram Channel | Join Now |
| Employment News in Tamil | Click here |
இதனை தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கில் வரும் ஜூன் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest Viral Post Social Media on 21st May 2025:
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!