ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
aarthi and ravi divorce: ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலரும் ஆர்த்திக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்
மேலும் 2 குழந்தைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி, மனைவியுடன் ஒன்றுசேர வேண்டும் என்று நலம்விரும்பிகள் சோஷியல் மீடியாவில் உரிமையுடன் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் மற்றொருபுறம், ஜெயம் ரவிக்கு ஆதரவு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல்:
இந்நிலையில் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவியிடம் ஜீவனாம்சம் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்ககோரி கேட்டுக்கொண்டுள்ளார்.
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Employment News in Tamil | Click here |
இதனை தொடர்ந்து இந்த விவாகரத்து வழக்கில் வரும் ஜூன் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Latest Viral Post Social Media on 21st May 2025:
- தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? – கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!
- DRDO RAC ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Degree || சம்பளம்: Rs.2,80,000/-
- ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- TNPSC 615 Non-Interview காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கடைசி தேதி: 25.06.2025!