தமிழ்நாடு அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில், Recruitment of Office Assistant in the District Consumer Disputes Redressal Commission – இல் அறிவிக்கப்பட்ட காலியிடங்கள், கல்வி தகுதி, எப்படி விண்ணப்பிக்கலாம், மற்றும் விண்ணப்ப படிவத்தின் இணைப்பு அனைத்தும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் District Consumer Disputes Redressal Commission
வகை TN Govt. Jobs
காலியிடங்கள் 01
பணியிடம் Perambalur
ஆரம்ப தேதி 20.06.2025
கடைசி தேதி11.07.2025

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் தாய் மற்றும் தந்தையை இழந்தவர்களுக்கு இந்த பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் அறிவிப்பு விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பின்பற்றி பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை விரைவு தபால் மூலம் அனுப்பி அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: புகைப்படத்தை விண்ணப்ப படிவத்தில் அதற்கென குறிப்பிட்ட இடத்தில் ஒட்ட வேண்டும். புகை படத்தின் மேல் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தில் பின் அடிக்க கூடாது.

உரிய முறையில், சுய சான்றொப்பம்மிட்ட சான்றதல்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும், அசல் சான்றதல்களை அனுப்ப கூடாது.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன் அதற்கான தகுதி விவரங்களை முழுவதும் படித்த பின் விண்ணப்பிக்கவும். இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரபூர்வ விளம்பரத்தை பதிவிறக்கம் செய்யவும்.

Chennai Jobs: CSIR-SERC வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 +2 | காலியிடங்கள்: 10 || ஊதியம்: 81,100!!

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

2 வது தெரு, கணபதி நகர்,

எளம்பலூர் ரோடு,

பெரம்பலூர் – 621212.

விண்ணப்பத்தை அனுப்ப ஆரம்ப தேதி – 20.06.2025

விண்ணப்பத்தை அனுப்ப இறுதி தேதி – 11.07.2025

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
Job Search for YouSearch Now

பாங்க் ஆஃப் பரோடா CS CSO வேலைவாய்ப்பு 2025! எப்படி விண்ணப்பிக்கலாம்? – முழு விவரங்களுடன்!

மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

V.O. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/- || தேர்வு முறை: நேர்காணல்

Leave a Comment