கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக்கடலில்  நேற்று ஃபெஞ்சல் புயல் உருவான நிலையில், இதன் காரணமாக கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தாக்கப்போகும் புயல் குறித்து வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், ” கோவையில் கடைசியாக 1977 ஆம் ஆண்டு கோவையில் புயல் மழை பெய்தது. ஆனால் தற்போது ஃபெஞ்சல் புயல் உருவான காரணமாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை பெய்ய போகிறது.

இந்த புயல், கோவையை கடக்கும் போது அது வலுவிழந்து இருக்கும். மேலும், மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இன்று முதல் செவ்வாய்க்கிழமை நீலகிரி பயணம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!
தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 2024 – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
விஸ்வரூபம் எடுத்த ஃபெங்கல் புயல்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (30.11.2024) பகுதிகள் – தமிழ்நாட்டில் பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
42 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மோசமான சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !

Leave a Comment