UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! மத்திய அரசு 459 பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு , முழு விபரம் உள்ளே !

UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! மத்திய அரசு 459 பாதுகாப்பு சேவை வேலைவாய்ப்பு , முழு விபரம் உள்ளே !

UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. Union Public Service Commission சார்பில் 459 பாதுகாப்பு சேவை பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரங்கள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. tamilnadu government jobs 2024. UPSC CDS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 அமைப்பின் பெயர் : Union Public Service Commission வகை : … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் ! மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான … Read more

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !

கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம். நம்மில் பலர் குடும்பத்தை பிரிந்து வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டு வேலை பார்க்கின்றனர். இதனால் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில் கனடா நாட்டில் வசிக்கும் வெளிநாடுகளை சேந்தவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வசிக்கும் வகையில் சூப்பர் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனடாவில் சூப்பர் … Read more

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம் ! சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை பணிகள் ஆரம்பம் !

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம் ! சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை பணிகள் ஆரம்பம் !

கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம். தற்போது சென்னை மாநகராட்சி விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அதற்கான அடிப்படை வசதிகளுக்கான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் கட்டுமானப்பணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் கழிவுநீர் பிரச்சினைகள் சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதனை சரி செய்யும் வகையில் சென்னையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய பண்டிகூட் என்ற இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர் … Read more

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! புதிய அறிவிப்பு வெளியானது, மாதம் 20,000 சம்பளம்!

இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. Central Bank of India சார்பில் Counselor FLCC, Faculty / Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வங்கியின் பெயர் : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்களின் பெயர் : … Read more

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோவுக்கு சென்று பச்சை … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் ! வண்டிகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது – போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை !

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள் ! வண்டிகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை !

தீ பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள். சமீப காலமாக மோட்டார் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் தானாக தீ பற்றி எரிந்து விபத்துக்களை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் விபத்துகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளபட்ட நிலையில், மோட்டார் வாகனங்களில் முக்கிய பாகங்களை நமது தேவைக்கு மாற்றுவதால் இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படுவதாக … Read more

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் ! மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும் என தகவல் !

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் ! மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும் என தகவல் !

சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம். தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான நபர்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பந்தம் என்ற சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறை தொடங்கிய ‘பந்தம்’ சேவை திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பொதுவாக வீடுகளில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் … Read more

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்க்கான விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் … Read more