மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.19,900 வரை !

இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.19,900 வரை !

இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024. Indian Army HQ சார்பில் Civilian Trade Instructor, Multi-Tasking Staff / Gardener, Barber போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு Rs.18,000 முதல் Rs.19,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல் முரை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் ஆட்சேர்ப்பு 2024 JOIN … Read more

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ! மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு !

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ! மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு !

சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்த CBSC 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். சி.பி.எஸ்.இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த நிலையில், நாடு … Read more

10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு நிறுவனத்தில் 153 பணியிடங்கள் அறிவிப்பு !

10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு நிறுவனத்தில் 153 பணியிடங்கள் அறிவிப்பு !

10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024. Cordite Factory Aruvankadu என்ற நிறுவனத்தின் சார்பில் 156 CPW Personnel காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு 11-05-2024 முதல் 31-05-2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் … Read more

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2024 !

மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024. Cabinet Secretariat சார்பில் 15 Trainee Pilot பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் :10.06.2024. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். மத்திய அரசு அமைச்சரவை செயலகம் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : … Read more

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாட்டில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே … Read more

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! – சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம் ! - சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வறிக்கை தயாரிக்க நிர்வாகம் முடிவு !

சென்னையில் மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடம். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னையின் முக்கிய வழித்தடங்களில் உள்ள இடங்களை இணைக்கும் வகையில் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மேலும் கட்டப்பட்டு வரும் இந்த புதிய சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் … Read more

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று … Read more

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு ! 10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்குமே16 முதல் விண்ணப்பம் – அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு !

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு ! 10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்குமே16 முதல் விண்ணப்பம் - அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு !

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு. தமிழ்நாட்டில் மே மாதம் 6 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு JOIN … Read more