சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் – இன்று நள்ளிரவு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் - இன்று நள்ளிரவு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

தற்போது சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.latest tamil cinema news சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS நடிகர் சூர்யா : தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யா ஒருவர். தந்தை சிவக்குமார், தம்பி கார்த்திக் என இவர்களது குடும்பம் சினிமா பாரம்பரியம் கொண்டதாகும். தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி … Read more

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து – கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து - கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

மேம்பாட்டு பணி காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சமன் செய்ய கூடுதலாக மாநகரப்பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS மின்சார ரயில்கள் ரத்து : சென்னை தாம்பரத்தில் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நாளை முதல் 55 மின்சார ரயில் சேவை செய்யப்பட உள்ளது. இதன் … Read more

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் – ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் - ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பதவி !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நியமனம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வைத்து 6 … Read more

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உதவி பேராசிரியர் தேர்வு : தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்களை போட்டித் … Read more

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.1,10,050/- மாத சம்பளம் !

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Rs.1,10,050- மாத சம்பளம் !

நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி மாதம் Rs.1,10,050 சம்பளத்தில் தலைமை காப்பாளர் பதவிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே பகிரப்பட்டுள்ளது.banks hiring RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழக மின்பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஓரையூர் – கடலூர் ஒறையூர், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம். … Read more

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா – முழு தகவல் இதோ !

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா - முழு தகவல் இதோ !

நாம் உணவுகளில் எளிதாக பயன்படுத்தும் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா, அத்துடன் அதன் பயன்பாடுகள் குறித்த முழு தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளது.health tips details in tamil முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா JOIN WHATSAPP TO GET HEALTH TIPS NEWS முருங்கைக்கீரை : நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகளவு சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நமது வீடுகளுக்கு அருகில் எளிதாக கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.07.2024) ! காலை முதல் மாலை வரை பவர் கட் செய்யப்படும் இடங்களின் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.07.2024) ! காலை முதல் மாலை வரை பவர் கட் செய்யப்படும் இடங்களின் லிஸ்ட் இதோ !

தற்போது மின்சாரவாரியத்தின் அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.07.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பழுதுநீக்கும் பணிகள் நடைபெறுவதால் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி பணி நடைபெறும் நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் முன்கூட்டியே … Read more

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் – சிறுவாணி மலைக்கு மாற்றம் – வனத்துறை அறிவிப்பு !

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் - சிறுவாணி மலைக்கு மாற்றம் - வனத்துறை அறிவிப்பு !

தற்போது கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி மலை பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.latest tamil news கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட கடமான்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோவை வஉசி வன உயிரியல் பூங்கா : கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி வன உயிரியல் பூங்காவுக்கான உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது.Siruvani Hills forest trekking இதனையடுத்து உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு … Read more

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் – சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் - சிறப்பு அமர்வை அறிவித்த உச்சநீதிமன்றம் !

விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் பற்றி விசாரணை செய்ய நீதிபதிகள் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.law enforcement agency அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமலாக்கத்துறை : தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழு … Read more