ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 – பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு !

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு : தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கு … Read more

இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை – சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு !

இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை - சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு !

இந்நிலையில் இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை விதித்து சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துஜா குழும குடும்பத்தினருக்கு சிறை தண்டனை JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்துஜா குழுமம் : இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாகனம்,எண்ணெய் மற்றும் சுகாதாரம் , வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, சிறப்பு இரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி , IT மற்றும் சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , மின்சாரம் … Read more

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் - நாளை 1563 பேருக்கு மறுதேர்வு என அறிவிப்பு !

நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் காரணமாக நாளை நீட் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு முறைகேடு : கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி – நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி - நீட் தேர்வு போராட்டத்தை ஒத்தி வைத்த திமுக !

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி காரணமாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக ஒத்திவைத்து. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலி JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி விவகாரம் : தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை … Read more

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! கன்னியாகுமரியில் தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! கன்னியாகுமரியில் தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணிகள் அறிவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : கன்னியாகுமரி … Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு - கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் !

தற்போது இந்த ஆண்டிற்கான தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு என கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாஸ்மாக் : தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் வருவாயானது உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டாஸ்மாக் வருவாய் 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.1,734.54 கோடி அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்கக் … Read more

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு வேலைக்காக விண்ணப்பத்தார்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வகை தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் திருப்பத்தூர் தொடக்க நாள் 20.06.2024 கடைசி நாள் 03.07.2024 தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் - அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை !

தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி கள்ளசாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த விஷ சாராயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், … Read more

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை … Read more

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? - முழு தகவல் இதோ !

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி : தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை … Read more