பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!

bigg boss issue

நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஷாவின் தொகுப்பாளருடன் பிரபல நடிகை ஒருவர் ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததாக கூறியுள்ளார். நடிகை: இன்றைய சமுதாயத்தில் பல்வேறு பகுதிகளில் கலாசாரங்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒன் நைட் ஸ்டாண்ட். இது மேற்கத்திய கலாச்சாரமாகும். இது என்னவென்று பாதி பேருக்கு தெரியாது. அதாவது, முகம் தெரியாத அல்லது முன் பின் பழக்கம் இல்லாத இரு நபர்கள் சந்தித்துக் கொண்ட முதல் நாளில் நெருக்கமடைந்து உறவில் … Read more

மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?

மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் - என்ன நடந்தது தியேட்டரில்?

‘புஷ்பா 2’ திரைப்படம் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் ஒளிபரப்பாகி வந்த நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்ட தாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்? பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. எல்லா இடங்களிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படம் வெளியான முதல் நாளில் கிட்டத்தட்ட … Read more

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா - ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா -வில் திருமாவளவன் குறித்து பேசியது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. TVK விஜய்: சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நினைவு நாளான நேற்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருந்தினராக கலந்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து, அம்பேத்கரின் பேரன் … Read more

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் – ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!

ஸ்மார்ட்போன்களில் எச்சரிக்கை வாசகம் - ஸ்பெயின் அரசின் புதிய முயற்சி!

ஸ்பெயின் அரசு ஸ்மார்ட்போன்களில் அடிமையாவதால் மொபைலில் எச்சரிக்கை வாசகம் பதிக்க இருப்பதாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அபாய எச்சரிக்கை: தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. சிறுசு முதல் பெருசு வரை போனில் மூழ்கி உள்ளனர். ஆனால் அந்த மொபைல் போனால் சில பிரச்சனைகள் உள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படி தொடர்ந்து மக்கள் ஸ்மார்ட்போன் அடிமையாதல் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. Join telegram Group குறிப்பாக, ஸ்மார்ட்போன் அடிமையாதல் … Read more

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் புதுச்சேரியில் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு  வெளியாகியுள்ளது. பள்ளி விடுமுறை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அதே போல் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடும் பாதிப்பு நிலவியது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் … Read more

விஜய்யின்  உடல் எடை திடீர் அதிகரிப்பு – என்ன காரணம் தெரியுமா?  வெளியான ஷாக்கிங் தகவல்!

விஜய்யின்  உடல் எடை திடீர் அதிகரிப்பு - என்ன காரணம் தெரியுமா?  வெளியான ஷாக்கிங் தகவல்!

தளபதி  69ல் பிசியாக நடித்து வரும் விஜய்யின் உடல் எடை திடீர் அதிகரிப்பு காரணமாக ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. தளபதி விஜய்: நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் நடிப்பில் இருந்து விலகி அவர் முழுவதும் அரசியலில் களமிறங்க உள்ளார். மேலும் கட்சியை தொடங்கியதில் இருந்து மக்களுக்கு தொடர்ந்து … Read more

பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு - குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்!

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிரடி சட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் பழனியில் 10 லட்சம் மதிப்புள்ள புதிய கார் திருட்டு போகி இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பழனியில் 10 லட்சம் புதிய கார் திருட்டு – குறட்டை விட்டு தூங்கிய வாட்ச்மேன்! அதாவது, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதிய ஆயக்குடியில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை … Read more

IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி – இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் – அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!

IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டி - இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் - அதிரடி காட்டிய மிட்சல் ஸ்டார்க்!

பார்டர் கவாஸ்கர் தொடரின் IND vs AUS 2வது டெஸ்ட் போட்டி -யில் இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது. 2வது டெஸ்ட் போட்டி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் என்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. … Read more

விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?

விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அவருடைய கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அவரது மகன் சஞ்சய். Join telegram Group இவர் கனடாவில் சினிமா … Read more

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை: பொதுவாக மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் சொல்லவா வேண்டும். அட ஆமாங்க, பள்ளிகளுக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு … Read more