தனியார் விமான ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்…, சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.., பயணிகள் அவதி!!

தனியார் விமான ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..., சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு.., பயணிகள் அவதி!!

விமான ஊழியர்கள் போராட்டம் பொதுவாக குறைந்த நேரத்தில் தாம் நினைத்த இடத்தை சென்று அடைவதற்கு பெரும்பாலான மக்கள் விமான பயணத்தையே விரும்புகின்றனர். அதன்படி இந்த சேவையை உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயலாற்றி வரும் நிறுவனம் தான் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவிய நிலையில் மற்ற நாடுகளுக்கு செல்ல தடை விதித்ததால் விமானங்கள் இயங்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் வேலை பார்த்த … Read more

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி.., கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை.., 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல்!!

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி.., கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை.., 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல்!

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உலக பல நாடுகளில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு தவறான சில விஷயங்களை செய்து வருகிறார் என்று புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. லஞ்சத்தை ஒழிக்க பலரும் பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கிய நிலையில் அவரை லஞ்சம் ஒழிப்பு துறை கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஹைதராபாத் எஸ்டி நலப்பிரிவு வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் ஜெகஜோதி. … Read more

என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

தியேட்டர் உரிமையாளர் எச்சரிக்கை பொதுவாக உச்சத்தை தொட்ட நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானால் போது, தியேட்டர் போய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருவார்கள். ஆனால்  மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற நடிகர்கள் நடித்த எந்த படமும் தியேட்டரில் வசூலை ஈட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் படம் வெளியான கொஞ்ச நாட்களில் ஓடிடியில் வெளியீட்டு விடுகின்றனர். இதனால் தியேட்டருக்கு வர நினைப்பவர்கள் கூட  ஓடிடியில் படத்தை பார்த்து விட்டு தியேட்டருக்கு வர மறுக்கிறார்கள். உடனுக்குடன் செய்திகளை … Read more

பள்ளி மாணவர்களே தயாரா?..,, இனி வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களே தயாரா?..,, இனி வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இருமுறை பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதற்காக மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற  2025-2026 ஆம் கல்வி ஆண்டு முதல்  பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு  இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!

காதலி வீட்டுக்கு பொண்ணு கேட்டு போன காதலன் .., ஒத்தக்காலில் நின்ற காதலர்கள் .., திடீரென பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!!

காதலன் சாவு இன்றைய சமூகத்தில் ஒரு சில காதல் வெற்றியடைந்தாலும், சில காதல்கள் தோல்வியில் தான் முடிகிறது. இதனால் காதலர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியை சேர்ந்த மோகனன் என்பவர்  கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

ச்சா.., என்னா திறமைடா?.., பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அதிசய குழந்தை.., குவியும் பாராட்டு!!

ச்சா.., என்னா திறமைடா?.., பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அதிசய குழந்தை.., குவியும் பாராட்டு!!

ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாதம் கூட ஆகாமல் இருக்கும் நிலையில், அக்குழந்தை  உலக சாதனை படைத்த சம்பவம் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிசய குழந்தை தற்போது இருக்கும் காலகட்டத்தில் மக்கள் எப்படியாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி பெரியவர்களே திக்குமுக்காடி இருந்து வரும் நிலையில் பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தின் முக்கிய … Read more

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்.., தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் ஜெ., நகைகள்.., மொத்தம் ஆறு பெட்டி., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தையும் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பொருட்களை ஏலம் விடலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், ஒரு … Read more

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

துணிவு பட வில்லன் திடீர் மரணம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more

அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் – குவியும் பாராட்டு!!!

அரசு பள்ளி மாணவி சாதனை., நீதிபதியாக தேர்வான கூலித் தொழிலாளி மகள் - குவியும் பாராட்டு!!!

குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி மகள் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீதிபதியான கூலித் தொழிலாளி மகள் தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது திருவாரூர் மாவட்டம் அருகே இருக்கும் நாலாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கூலித்தொழிலாளி … Read more

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

தலைவர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் மீது காவல்துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது. தளபதி விஜய் நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், நேற்று முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் தற்போது வரை கட்சியின் நிறம், சின்னம் போன்ற … Read more