சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சீரியல் என்றால் முதலில் நம் நினைவுக்கு வரும் சேனல் என்றால் சன் டிவி தான். மக்களை கவர வேண்டும் என்று பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வரும் சேனலாக சன் டிவி விளங்குகிறது. அப்படி டிஆர்பியில் டாப் 10ல் இருந்து வரும் மலர் சீரியலில் செகண்ட் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் நடிகை நிவிஷா. இவர் இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர்க்கு மலர் என்ற சீரியல் … Read more

தயாரிப்பாளர் மீது திடீர் புகார் கொடுத்த முக்கிய நடிகை.., வெளியான உண்மை காரணம்?

தயாரிப்பாளர் மீது திடீர் புகார் கொடுத்த முக்கிய நடிகை.., வெளியான உண்மை காரணம்?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில், சென்னை 28 பார்ட் 2வில் ஐட்டம் படக்குழு நடனமாட தொடங்கினார். அதற்கு பிறகும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்து … Read more

விண்ணில் பறக்க போகும் Naughty Boy “ஜி.எஸ்.எல்.வி” ராக்கெட்.., முழு பணியில் தயராக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!

விண்ணில் பறக்க போகும் Naughty Boy "ஜி.எஸ்.எல்.வி" ராக்கெட்.., முழு பணியில் தயராக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது விண்ணில் இன்சாட் 3டி செயற்கைகோளும், இன்சாட் 3 டிஎஆர் செயற்கைகோளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் “INSAT-3DS” என்ற புதிய செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே அந்த ராக்கெட்டின் முழு பணி நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை … Read more

திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் அஸ்வின்.., பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு.., வெளியான ஷாக் அப்டேட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இதனை தொடர்ந்து நேற்று இங்கிலாந்து ஓபனிங்  பேட்ஸ்மேனை வீழ்த்தி 500 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஒருவர் அஸ்வின் ஏமாற்றி தான் இப்படி ஒரு சாதனையை படைத்தார் என்று கூறினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது பெரும் … Read more

கட்சி பெயரை திடீரென மாற்றிய தலைவர் விஜய்.., அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?.., குழப்பத்தில் தவெக உறுப்பினர்கள்!!

கட்சி பெயரை திடீரென மாற்றிய தலைவர் விஜய்.., அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?.., குழப்பத்தில் தவெக உறுப்பினர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் தளபதி விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய், அப்போது இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது கட்சி பெயரில் எழுத்து பிழை இருக்கிறது என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து தலைவர் விஜய் கட்சியின் பெயரை மாற்றுவதாக … Read more

விஜய் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்த மன்சூர் அலிகான்.., அப்படி என்ன தான் சொல்லிருக்காருன்னு தெரியுமா?

விஜய் கட்சி குறித்து கடுமையாக விமர்சித்த மன்சூர் அலிகான்.., அப்படி என்ன தான் சொல்லிருக்காருன்னு தெரியுமா?

தமிழ் தேசிய புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய கட்சி பெயரை ஜனநாயக தேசிய புலிகள் என்று பெயரை மாற்றி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஈடுபாடில்லை. அப்புறம் ஏன் நான் வருகிறேன் என்று கேட்கலாம். நான் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே அரசியல் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.எனவே பல்லாவரத்தில் மாநாடு நடத்த இருக்கிறேன். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கும் நடிகர் சிம்பு.., ஹீரோவை விட வில்லனுக்கு தான் மவுஸ் அதிகமா? வெளியான முக்கிய தகவல்!!!

இதுவரை நடிக்காத ரோலில் நடிக்கும் நடிகர் சிம்பு.., ஹீரோவை விட வில்லனுக்கு தான் மவுஸ் அதிகமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக திறன்களை கொண்டவர் தான் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் சிம்பு 48 படத்தில் நடிக்க இருக்கிறார். வரலாற்று தழுவி கதை இருப்பதால் அதற்காக சிம்பு தன்னை தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

மகளை நம்பி மோசம் போன சூப்பர் ஸ்டார்.., பாதாளத்தில் இறங்கிய மார்க்கெட்.., மறுபடியும் முதல இருந்தா? 

மகளை நம்பி மோசம் போன சூப்பர் ஸ்டார்.., பாதாளத்தில் இறங்கிய மார்க்கெட்.., மறுபடியும் முதல இருந்தா? 

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார். இருப்பினும் ஆரம்பித்தில் வசூல் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வசூல் மந்தமாக இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

ரவிச்சந்திர அஸ்வின் செய்தது தந்திரமா? ஏமாற்று வேலையா?.., இங்கிலாந்து வீரர் கடும் கண்டனம்!!

ரவிச்சந்திர அஸ்வின் செய்தது தந்திரமா? ஏமாற்று வேலையா?.., இங்கிலாந்து வீரர் கடும் கண்டனம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 445 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 207 ரன்களை மட்டும் குவித்தது. இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய இங்கிலாந்து வீரர் விக்கெட்டை வீழ்த்தி தான் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி … Read more

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., பலியான விவசாயி, போலீஸ்காரர்.., பின்னணியில் இருக்கும் கண்ணீர் புகை குண்டு?

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., பலியான விவசாயி, போலீஸ்காரர்.., பின்னணியில் இருக்கும் கண்ணீர் புகை குண்டு?

டெல்லியில் கடந்த சில நாட்களாக  விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹரியானா அரசு விவசாயிகள் அவர்களின் எல்லையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு காவல்துறை தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்ததும் மட்டுமின்றி, ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more