தேசபக்தினா இது தாண்டா.., காஷ்மீர் ராணுவ வீரனாக மிரட்டிய சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் வெளியீடு., படக்குழு அறிவிப்பு!!

தேசபக்தினா இது தாண்டா.., காஷ்மீர் ராணுவ வீரனாக மிரட்டிய சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் வெளியீடு., படக்குழு அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். உலகநாயகன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சமீபத்தில் டீசர் குறித்து வெளியான வீடியோ ரசிகர்கள் … Read more

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னையில் கொடூரம்.., குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை.., தூக்கி வீசிய மர்ம நபர்., போலீஸ் விசாரணை!!

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு உயிருள்ள குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை: சென்னையில் இருக்கும் பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி அருகே உள்ள குப்பை தொட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பூனை அழுவது போல் கேட்டுள்ளது. இதையடுத்து  நேற்று அந்த சத்தம் அதிகமாக கேட்டதால், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர் வீட்டின் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குழந்தை தென்பட்டுள்ளது. அந்த … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்.., மொத்தம் 500 விக்கெட்.., பிரபலங்கள் வாழ்த்து!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்.., மொத்தம் 500 விக்கெட்.., பிரபலங்கள் வாழ்த்து!!

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்து வந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது தற்போது  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுத்த இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 வது விக்கெட் எடுத்து சாதனை … Read more

தப்பு பண்ணிட்டேன்.., நிக்சனோட அப்படி இருந்திருக்க கூடாது.., அன்னைக்கு நைட்., உண்மையை உடைத்த பிக்பாஸ் ஐஷு!!

தப்பு பண்ணிட்டேன்.., நிக்சனோட அப்படி இருந்திருக்க கூடாது.., அன்னைக்கு நைட்., உண்மையை உடைத்த பிக்பாஸ் ஐஷு!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய ஷோவான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் நிக்சன் மற்றும் ஐஷு. அவர்கள்  இந்த ஷோவில் அதிகம் நெருக்கம் காட்டி வந்ததால் மக்களுக்கு முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் பலரும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து ஷோவில் இருந்து இருவரும் வெளியே வந்த நிலையில், தற்போது வரை பார்க்கவும், இல்லை பேசிக்கவும் இல்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு அது இருக்காது.., ரொம்ப மோசம்.., ரஜினி பட நடிகை வேதனை!!

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு அது இருக்காது.., ரொம்ப மோசம்.., ரஜினி பட நடிகை வேதனை!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இதற்கு முன்னர்  பாலிவுட்டில் அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அங்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், ” மற்ற சினிமா துறைகளை விட தெலுங்கு திரையுலகம் தான் ரொம்ப … Read more

வீல் சேர் கொடுக்க லேட்.., ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்.., நடந்தது என்ன?

வீல் சேர் கொடுக்க லேட்.., ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து உயிரை விட்ட முதியவர்.., நடந்தது என்ன?

விமான நிலையத்தில் வீல் சேர் தர தாமதமானதால் ஒரு முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் மரணம்: அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில், 80 வயதுடைய முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். மேலும் அந்த முதியவர் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் அவரை அழைத்து செல்ல குடும்பத்தினர் வீல் சேர் ஒன்றை விமான ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் மற்ற பயணிகள் அதை பயன்படுத்தி வருவதால் … Read more

என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!

என்னடா சொல்றீங்க.., தினசரி 4 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பா.., மொத்தம் 76 ஆயிரம் பேரா? எய்ட்ஸ் ஆணையம் ஷாக் ரிப்போர்ட்!

உலகில் பெரிய கொடிய நோய்களில் ஒன்றாக இருக்கும் எய்ட்ஸ் நோய்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான ஆராய்ச்சிகளில் பல நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய எய்ட்ஸ் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கம்போடிய என்ற பகுதியில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட நான்கு பேர் விதம் எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு ஆண்டுக்கு சுமார் 1,400 பேருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

மக்களை கண்கலங்க வைத்த பூண்டின் விலை?.., வரலாறு காணாத உயர்வு.. முழு காய்கறி விலை விவரம்!!

மக்களை கண்கலங்க வைத்த பூண்டின் விலை?.., வரலாறு காணாத உயர்வு.. முழு காய்கறி விலை விவரம்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்ததால் காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. சொல்ல போனால் சந்தையில் காய்கறிகள் இறக்குமதி குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 22, கத்திரிக்காய் கிலோ ரூ.40, வெண்டைக்காய் கிலோ ரூ.50, வெங்காயம் ரூ.20, பீட்ரூட் கிலோ ரூ.55, முள்ளங்கி கிலோ ரூ.15, பீர்க்கங்காய்  கிலோ ரூ.50, … Read more

நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாளை(பிப் 17) கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை.., இது தான் காரணமா?., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ” INSAT-3DS” என்ற புதிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் அம்சமாக கொண்டுள்ளது. இதன் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று மாலை ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த செயற்கை கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17)ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு … Read more

புருஷனை டைவர்ஸ் செய்யும் சீரியல் நடிகை  ஆலியா மானசா? பழிவாங்க நினைச்சேன்.., ஆனா.., உண்மையை உடைத்த பிரபலம்!!!

புருஷனை டைவர்ஸ் செய்யும் சீரியல் நடிகை ஆலியா மானசா? பழிவாங்க நினைச்சேன்.., ஆனா.., உண்மையை உடைத்த பிரபலம்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ஆலியா மானசா. அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் சஞ்சீவும்,  இனியா சீரியலில் ஆலியாவும் நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more