37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

தளபதி விஜய்யை தொடர்ந்து 37 வயதில் 12th Fail நடிகர் சினிமாவில் இருந்து விலகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12th Fail நடிகர்: சின்னத்திரை தொடர்களில் தங்களது சினிமா பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது அழிக்கப்படாத உண்மை. இதற்கு உதாரணம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரை சொல்லலாம். அப்படி ஹிந்தி சினிமா படங்களிலும், தொலைக்காட்சிகளில் பணியாற்றி மக்கள் மனதில் இடம் … Read more

பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – TRP-க்காக அரசாங்க உத்தரவை மீறிய விஜய் டிவி!

பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி - TRP-க்காக அரசாங்க உத்தரவை மீறிய விஜய் டிவி!

விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. பிக்பாஸ் ஷோவை புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த ஷோவில் கடந்த வாரம் சிவகுமார் எலிமினேட் ஆகி சென்றார். மேலும் விஜய் டிவியை  பொறுத்த வரை டிஆர்பிக்காக எந்த லெவலுக்கு வேணா போவார்கள் என்று எப்போதும் மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – … Read more

Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

Infosys-க்கு ரூ. 238 கோடி அபராதம் - எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Infosys-க்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ்: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தான் இன்போசிஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனராக நாராயணமூர்த்தி இருந்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 22 நாடுகளில் கிளை உள்ளது. எனவே மொத்தமாக இங்கு 1.4 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். Infosys-க்கு ரூ. 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? … Read more

டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

பொதுவாக விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில முக்கிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி! அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – தேதி குறித்த அறநிலைத்துறை!

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - தேதி குறித்த அறநிலைத்துறை!

மீனாட்சி அம்மன் கோவில் வருகிற 2026 ஜனவரியில் மாபெரும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. அதாவது, மதுரை என்று எடுத்து கொண்டால் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். மிகவும் பழமையான கோவிலில் ஒன்று தான் இந்த கோவில். மேலும் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த ஒரே ஊர் மதுரை தான். குறிப்பாக சித்திரை திருவிழா வந்து விட்டால் போதும் மதுரை மக்களை கையில் பிடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். … Read more

பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!

பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை - திரையுலகில் பெரும் அதிர்ச்சி!

கன்னட சின்னத்திரை மற்றும் பிரபல சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சோபிதா ஷிவன்னா: சினிமா நடிகை நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது. அதன்படி கடந்த சில வருடங்களாக மட்டும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி! அந்த வகையில் தற்போது, … Read more

சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும்  நடிகை யாரு தெரியுமா?

சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் - இவ்வளவு சம்பளம் வாங்கும்  நடிகை யாரு தெரியுமா?

பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், தொடரில் நடிக்க  ஒரு நடிகை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்குவதாக தெரிவித்துள்ளார். மூன்று முடிச்சு சீரியல்: பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருந்து வருவது தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ தான். குறிப்பாக சீரியல்களுக்கு தான் அதிகம் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனாலயே, பெண்களை மையப்படுத்திய கதைகள் கொண்ட சீரியல்கள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதன்படி, சன் டிவியில் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் – ஏஐசிடிஇ சாக்‌ஷம் உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் - ஏஐசிடிஇ சாக்‌ஷம் உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், ஏஐசிடிஇ சார்பில் பல்வேறு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே போல் கல்லூரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 50 ஆயிரம் உதவித்தொகையை அளிக்கிறது. இதற்கு சாக்‌ஷம் கல்வி உதவித்தொகை என்று அழைக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் – ஏஐசிடிஇ … Read more

மதுபானம் குடிப்பதால் மறதி ஏற்படும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மதுபானம் குடிப்பதால் மறதி ஏற்படும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உலகில் மதுபானம் குடிப்பதால் சிலருக்கு மறதி ஏற்படும் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. மதுபானம்: உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் மதுபானம் அருந்துவதை ஒரு ஹபீட்டாக வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து மது அருந்துவதால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 88 ஆயிரம் பேர் இந்த குடி பழக்கத்தால் உயிரிழந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. மதுபானம் குடிப்பதால் மறதி ஏற்படும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! … Read more

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க – நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க - நாளை (நவம்பர் 2) இந்த பகுதியில் மின்தடை!

தமிழ் நாட்டில் இந்த பகுதியில் நாளை (நவம்பர் 2) மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்தடை: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் ஏற்படும் மின்கசிவு காரணமாக மின்சாரம் தடை ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாக புகார்கள் எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு, அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் … Read more