குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு ஆரோக்கியமாக இருந்தாலும் கூட ஒரு சில பகுதிகளில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. எனவே அண்டை நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! குறிப்பாக … Read more

திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!

திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!

90s கிட்ஸ் மக்களுக்கு திருமணம் தடைபட்டு போகுதா அப்ப கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் 90s கிட்ஸ் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருந்து வருகின்றனர். மேலும் எப்படியாவது ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று, கோவில் குலமாக ஏறி வருகின்றனர். இப்படி திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண் இருவரும் இந்த கோவிலுக்கு சென்றால் கண்டிப்பாக திருமணம் முடியும் என்று நம்பப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் புவனகிரி … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?..,  புஸ்ஸி ஆனந்த்  அறிவிப்பு!!

விரைவில் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி போடவில்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்த நிலையில், அவர் பதவி வகித்து வந்த  ஈரோடு கிழக்கு தொகுதி பதவி காலியாக இருக்கிறது. எனவே அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இந்த இடைத்தேர்தலில் கலந்து கொள்ள நினைக்கும் கட்சியினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக … Read more

நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

நடிகை நிதி அகர்வாவிற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் படத்தின்  மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை நிதி அகர்வால். அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர், பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். … Read more

ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்..,  உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!

ரேஷன் கடை வெள்ளிக்கிழமை செயல்படும்..,  உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை  அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி  வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்கள் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் மக்களிடம் சென்றடைகிறது. ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., … Read more

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில்   ‘விடாமுயற்சி’ திரைப்படம் மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் படக்குழு பொங்கல் ரிலீஸ் இல்லை … Read more

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

திருப்பதி நெரிசல் பலி..,  உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி நெரிசல் பலி ஆன குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்துள்ளார் ஆந்திராவின் திருமலை திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி திருக்கோயில் உலக புகழ் பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நாளை ஜன. 10 ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் சொர்க்கவாசல் … Read more

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் முழு அரசியலில் இறங்க இருக்கிறார். கடந்த வருடம் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி தொகுதியில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டினார். நாளை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை  நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த சில மாதங்களாக அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். எனவே கட்சி இரண்டாக உடைந்த நிலையில், கட்சி கொடி சின்னம் யாருக்கு என்று உயர் நீதிமன்றத்தை நாடி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க … Read more