Power Cut News: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் சிலவற்றில் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சற்று முன் மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை 33 KV துணை மின்நிலையத்தில் கீழ் வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். உப்பூர், உப்பூர், ஜாம்புவானோடை, வடகாடு, ஆலங்காடு. ஆகிய சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் நீடாமங்கலம் 110/33-11KV துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பச்சகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Today Breaking News: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!
எனவே, மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பயன்படுத்தி செய்யும் வேலை ஏதேனும் இருப்பின் அதை இன்றே மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
சமீபத்திய செய்திகள்:
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்