ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!

ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு: ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும்  பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி உப்பு, டீ தூள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட மளிகை பொருட்களும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடையில் மக்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களிடம் எந்த பொருளையும் கட்டாயப்படுத்தி விற்க கூடாது என்றும் அவ்வாறு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.  மேலும் தீபாவளி மளிகை தொகுப்பில் விற்பனை ஆகாமல் இருக்கும் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (26.11.2024) பகுதிகள் – முழு நேர மின்வெட்டு விவரம் உள்ளே !
அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு – டொனால்ட் டிரம்ப் அதிரடி !
ஐபிஎல் ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு: இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலத்தை ஆன்லைனில் மற்றும் டிவியில் எப்போது, ​​எங்கு பார்க்கலாம்?
மகாராஷ்டிரா – ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024 – தற்போதைய முன்னணி நிலவரம் !
2025 பொது விடுமுறை தினங்கள் தமிழக அரசு அறிவிப்பு – எந்தெந்த நாட்கள் லீவு தெரியுமா?
2025 to 2027 ஆண்டுக்கான IPL அட்டவணை வெளியீடு – டபுள் டமாக்கா தான் போங்க!

Leave a Comment