ஜெயம் ரவி – ஆர்த்தி டைவர்ஸ் வழக்கு விவகாரம் – சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயம் ரவி – ஆர்த்தி டைவர்ஸ் வழக்கு விவகாரம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஹேட்டர்ஸ் இல்லாத நடிகராக இருந்து வரும் இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி – ஆர்த்தி டைவர்ஸ் வழக்கு விவகாரம் – சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தீபாவளி அன்று வெளியான பிரதர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் ஜெயம் ரவி பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியதில் இருந்தே நிறைய சர்ச்சையான விஷயங்கள் வந்தன.

இந்த விவகாரத்தில் தனக்கு சொந்த  விருப்பம் இல்லாமல் தான் அவர் வெளியே கூறியிருக்கிறார் என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தார்.

தோழி கணவரை கல்யாணம் செய்த ஹீரோயின்ஸ் – இந்த லிஸ்ட்ல விஜய் பட நடிகையுமா?

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ஜெயம் ரவி டைவர்ஸ் வழக்கில் சமரச பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி 

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு

சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்

Leave a Comment