அண்ணனின் மனைவியை பலாத்காரம் செய்த கொழுந்தன்.. கடைசியில் நேர்ந்த சோகம் – என்ன நடந்தது?

அண்ணனின் மனைவியை பலாத்காரம் செய்த கொழுந்தன்: தற்போது இருக்கும் காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் போன்ற சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அண்ணனின் மனைவியை பலாத்காரம் செய்த கொழுந்தன்

அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். எனவே கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அந்த பெண் அம்மா வீட்டில் சில நாட்களும் மாமியார் வீட்டிலும் சில நாட்களும் மாறி மாறி இருந்து வந்துள்ளார். kanyakumari women

இப்படி இருக்கையில் கடந்த 2011ம் ஆண்டு  தாழக்குடி பகுதியில் ஒரு சுடுகாட்டில் ஆடைகள் கலைந்த நிலையில் படுகாயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையை யார் செய்தார் என தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து அவரை கொன்றது கொழுந்தன் என்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை காவல்துறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவரை விசாரணை செய்த நிலையில் நகைக்காக அண்ணியை இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார். kanyakumari wife rape and murder case

Also Read: மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியீடு – வெளியான முக்கிய அறிவிப்பு!

அதில் மயக்கம் அடைந்த அண்ணியை  காரில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு உடலை தாழக்குடி ஊர் பகுதியில் ஒரு சுடுகாட்டில் உடலை போட்டு விட்டு நகையை எடுத்து தப்பித்து சென்றதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், அண்ணியை கொலை குற்றத்திற்காக கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு அபராதமாக ரூ.3000 விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் 

Leave a Comment