மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தான் டாடாவின் உயிர் பிரிந்தது.

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது

தற்போது ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உற்ற உறவினர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்தில் காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரத்தன் டாடாவுக்கு ஒரு உயரிய விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் – ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

அதாவது, தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, பாரத ரத்னா விருது அறிவிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாலை 4.30 மணி அளவில் அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் எனவும், மும்பையில் வொர்லி யில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Comment