நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்.. பாட்னாவை சேர்ந்த 13 பேர் அதிரடி கைது… போலீஸ் தீவிர சோதனை!!

அதாவது, நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாட்னாவில் 4 தேர்வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பீகார் பொதுப் பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார். தற்போது அனைவரும் நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனர். மேலும் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து கோப்புகள் மற்றும் மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு முன்னதாக 35 பேருக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. Neet Exam 2024 – Neet exam issue

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!

Leave a Comment