பக்தர்கள் கவனத்திற்கு.., இவர்கள் வெள்ளியங்கிரி மலையேர தடை?.., வனத்துறையினர் அதிரடி அறிவிப்பு!!

பக்தர்கள் கவனத்திற்கு.., இவர்கள் வெள்ளியங்கிரி மலையேர தடை?.., வனத்துறையினர் அதிரடி அறிவிப்பு!!

மலையேர தடை? சிவன் பக்தர்கள்  பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறி லிங்கத்தை வழிபடுவது உண்டு. ஆனால்  வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமின்றி ட்ரக்கிங் ஆர்வம் இருப்பவர்களும் மலையேறி சிவனை வழிபடுவது வழக்கம். இதனால் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நாள் வரை எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மலையேறும் பக்தர்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை எப்படி இருக்கு?.., அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ?

சத்குரு ஜக்கி வாசுதேவ் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன்பு தலை வலி அதிகமாக இருப்பதால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருடைய மூளையில் நிறைய இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவசரகால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் … Read more

ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!

ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!

முதல்வர் செய்த காரியம் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிடம் ஓட்டு சேர்க்க நேரடியாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். இன்று காலை நடை பயிற்சிக்கு செல்லும் வழியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

பயணிகளே குட் நியூஸ்.., மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.., ஆனா.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பயணிகளே குட் நியூஸ்.., மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.., ஆனா.., நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி மோத இருக்கிறது. தோனியின் CSK அணி விளையாட இருப்பதால் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. மேலும் கடந்த 22ம் தேதி நடைபெற்ற போட்டிக்கு CSK ரசிகர்களுக்காக இலவச பேருந்து வசதிகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. தற்போது இன்று நடக்க இருக்கும் போட்டிக்காக மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதாவது இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 … Read more

IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., இன்று சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?

சென்னை-குஜராத் மோதல் IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி திருவிழா கோலமாக மாறி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து பெங்களூர் விளையாடி அபார வெற்றியை சூடியது RCB அணி. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் யார் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் – டெல்லியில் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் - டெல்லியில் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சி புரிந்து வருகிறார். இருப்பினும் அவரின் கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று பிரதமர் … Read more

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

ஹார்டிக் பாண்டியா விமர்சிப்பதை நிறுத்துங்கள் ! கடுப்பான கைரன் பொல்லார்ட் – முழு தகவல் இதோ !

ஹார்டிக் பாண்டியா விமர்சிப்பதை நிறுத்துங்கள் ! கடுப்பான கைரன் பொல்லார்ட் - முழு தகவல் இதோ !

ஹார்டிக் பாண்டியா விமர்சிப்பதை நிறுத்துங்கள். தற்போது ஐபில் போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் அகமதாபாத்தில் நடைபெற்ற MI VS GT போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு ஹார்டிக் பாண்டியா தான் காரணம் என … Read more

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

மக்களவை தேர்தல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்தி கரும்பு விவசாயி சின்னம் இம்முறை நடக்க இருக்கும் தேர்தலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீமான் வழக்கு தொடர்ந்த போதிலும், அது அவருக்கு பக்கபலமாக அமையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

திடீர் தீ விபத்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற நகரில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை  முன்னிட்டு அந்த கோவிலில் பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலின் கருவறைக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனுக்குடன் செய்திகளை … Read more