மக்களவை தேர்தல் எதிரொலி.., கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்!!

மக்களவை தேர்தல் எதிரொலி.., கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்!!

மக்களவை தேர்தல் எதிரொலி மக்களவை தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் அருகே ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து தீவிரமாக சோதனை செய்தது. உடனுக்குடன் … Read more

மக்களே உஷாரா இருங்க.., அடுத்த 7 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும்.., வானிலை மையம் தகவல்!!

மக்களே உஷாரா இருங்க.., அடுத்த 7 நாட்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும்.., வானிலை மையம் தகவல்!!

வானிலை மையம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக இன்றும் நாளையும் (மார்ச் 25, 26) வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். … Read more

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் – வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் - வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணியை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் … Read more

ப்ளீஸ்., பணத்தை கொடுங்கள்.., பறக்கும் படையினரிடம் அழுது புலம்பிய பெண்.., தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் கோரிக்கை!!

ப்ளீஸ்., பணத்தை கொடுங்கள்.., பறக்கும் படையினரிடம் அழுது புலம்பிய பெண்.., தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் கோரிக்கை!!

பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பறக்கும் படையினர் ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று அறிவித்திருந்தனர்.. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 … Read more

வாக்காளர் அட்டை இல்லையா?., இத வச்சு ஓட்டு போடலாம்?.., ஏய்.., எப்புட்றா…, தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

வாக்காளர் அட்டை இல்லையா?., இத வச்சு ஓட்டு போடலாம்?.., ஏய்.., எப்புட்றா..., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

வாக்காளர் அட்டை லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் களம் களைகட்டி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஒட்டு சேர்க்க அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒட்டு போடும் உரிமை இருக்கிறது என்று … Read more

TATA IPL போட்டி 2024 ! MIக்கும் பஸ்ட் மேட்சுக்கும் ராசி இல்லையோ – தொடரும் முதல் போட்டி தோல்விகள் !

TATA IPL போட்டி 2024 ! MIக்கும் பஸ்ட் மேட்சுக்கும் ராசி இல்லையோ - தொடரும் முதல் போட்டி தோல்விகள் !

TATA IPL போட்டி 2024. கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபில் போட்டிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி தோல்வியை தழுவியது. மேலும் நேற்று நடந்தது மும்பை அணியின் ஐபில் 2024 க்கான முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. TATA IPL போட்டி 2024 JOIN WHATSAPP TO GET SPORTS … Read more

பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்…, கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!

பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்..., கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!

நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை கடந்த சில நாட்களாக பறிமுதல் செய்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தமிழக மாணவர்களே.., இந்த இரு மாவட்டங்களில் பள்ளி – கல்லுரிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மாணவர்களே.., இந்த இரு மாவட்டங்களில் பள்ளி - கல்லுரிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

பள்ளி – கல்லுரிகளுக்கு விடுமுறை பொதுவாக உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா நடைபெறும் போது அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக  நடைபெற்று வருகிறது. இந்த நாளை அதிகமாக கொண்டாடும் மாவட்டங்களான நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட இரு மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதன்படி இன்று … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்.., மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்.., மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் 10ம் வகுப்புக்கான தேர்வு ஆரம்பமாகிறது. நாளை தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித்தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும் இந்த தேர்வுக்காக கிட்டத்தட்ட  4,107 தேர்வு மையங்கள் போடப்பட்டு, கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இதான் காரணம்?.., பக்காவா மாஸ்டர் பிளான் போட்ட தமிழிசை.., எதுக்கு தெரியுமா?

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இதான் காரணம்?.., பக்காவா மாஸ்டர் பிளான் போட்ட தமிழிசை.., எதுக்கு தெரியுமா?

தமிழிசை சௌந்தரராஜன் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன், தனது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் முழுநேர அரசியலில் இறங்கிய அவர் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இருப்பினும் அவர் ஏன் பதவியை ராஜினாமா செய்தார் என்று பலரும் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பதிவை … Read more