மக்களவை தேர்தல் எதிரொலி.., கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்!!
மக்களவை தேர்தல் எதிரொலி மக்களவை தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் அருகே ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து தீவிரமாக சோதனை செய்தது. உடனுக்குடன் … Read more