ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!

ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!

மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் மதிமுக பொருளாளராக பதவி வகித்து வரும் கணேசமூர்த்தி நேற்று அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அவருக்கு பதிலாக  துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதனால் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த காரணத்தால் தான் … Read more

பெற்றோர்களே உஷார்.., குழந்தைகளுக்கு ஏன் மொபைல் கொடுக்க கூடாது?.., இத்தனை ஆபத்து இருக்கா?.., இத தெரிஞ்சுக்கோங்க?

பெற்றோர்களே உஷார்.., குழந்தைகளுக்கு ஏன் மொபைல் கொடுக்க கூடாது?.., இத்தனை ஆபத்து இருக்கா?.., இத தெரிஞ்சுக்கோங்க?

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் மீது அதிக மோகம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இந்த மொபைல் மூலம் தான் நினைத்த பொருட்களை அமர்ந்த இடத்திலேயே வாங்கி கொள்ளவும் செய்கின்றனர். ஏன் சொல்ல போனால் பிறந்த குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காகவும், அக்குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகவும் செல்போனை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைக்கு பெரிய ஆபத்துகள் உருவாகும் என பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். இப்படி குழந்தைகளுக்கு மொபைல் கொடுக்கும் பொழுது அதில் இருந்து … Read more

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் ! இவருக்கு பதில் இவரா ? – இந்த காரணத்திற்க்காக மாற்றமா !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் . தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுளளது. நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் JOIN WHATSAPP TO … Read more

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் ! வண்டில இந்த வசதியெல்லாம் இருக்க – ஆச்சரியமூட்டும் பிரச்சார வாகனங்கள் !

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் !

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரைபிரபலங்கள் போன்ற அனைவரும் தமிழகம் முழுவதும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனங்கள் கோவையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் … Read more

என்னா மாறி ஆட்டம்ப்பா இது?.., 20 ஓவரில் 173 அடித்து அசத்திய டெல்லி அணி.., சேஸிங்கில் பஞ்சாப்அணி வெற்றி பெறுமா?

என்னா மாறி ஆட்டம்ப்பா இது?.., 20 ஓவரில் 173 அடித்து அசத்திய டெல்லி அணி.., சேஸிங்கில் பஞ்சம் அணி வெற்றி பெறுமா?

டெல்லி அணி – பஞ்சம் அணி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை அணி. தற்போது இரண்டாவது போட்டியாக இன்று மதியம் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு … Read more

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை – முழு தகவல் இதோ !

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை - முழு தகவல் இதோ !

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள், துணை ராணுவப்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆவணமின்றி எடுத்துச்செல்லக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் வாகன … Read more

மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி ! அட்டகத்தி- 2 வாக இருக்கலாம் என தகவல் – ஒருவேள இருக்குமோ !

மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி ! அட்டகத்தி- 2 வாக இருக்கலாம் என தகவல்

மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய அட்டகத்தி, கபாலி மெட்ராஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். மேலும் பா.ரஞ்சித் தனது படத்தின் வழியாக அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது மற்றும் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ரஞ்சித்தின் முதல் பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் … Read more

வாகன ஓட்டிகளே.., ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் டிவிஸ்ட்., தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!

வாகன ஓட்டிகளே.., ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் டிவிஸ்ட்., தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!

சுங்கச்சாவடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் தினசரி பெரும்பாலான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனம் தவிர மற்ற எல்லா வாகனங்களுக்கும், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும். இதனை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் சுங்கச்சாவடிகளில் அளவுக்கு மீறி கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக – குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக - குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி. வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கபட்டன. தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தேனியில் TTV … Read more

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.., பறக்கும் படையினர் அதிரடி புகார்.., எடப்பாடிக்கு வந்த புதிய தலைவலி!!

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.., பறக்கும் படையினர் அதிரடி புகார்.., எடப்பாடிக்கு வந்த புதிய தலைவலி!!

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நாடு முழுவதும் தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக வருகிற ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சந்து இடுக்குகள் என ஒரு இடம் கூட விடாமல் பறக்கும் படையினர் … Read more