லஞ்ச வழக்கு விவகாரம்.., கிராம நிர்வாக அலுவலர் திடீர் கைது.., திருச்சியில் பரபரப்பு!!

லஞ்ச வழக்கு விவகாரம்.., கிராம நிர்வாக அலுவலர் திடீர் கைது.., திருச்சியில் பரபரப்பு!!

லஞ்ச வழக்கு விவகாரம் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடப்பு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு – என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த். தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் JOIN WHATSAPP TO … Read more

பொன்முடி பதவியேற்பு விவகாரம்.., ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?., நீதிமன்றத்தின் அழுத்தம் தான் காரணமா?

பொன்முடி பதவியேற்பு விவகாரம்.., ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?., நீதிமன்றத்தின் அழுத்தம் தான் காரணமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியும் அவருடைய மனைவியுமான விசாலாட்சி மீது  சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாங்கள் குற்றவாளி இல்லை என்று பொன்முடி மேல்முறையீடு செய்த நிலையில், அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன்,  அமைச்சர் பதவி பிராமணம் … Read more

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ? திமுகவை போல வாரிசுகளை களமிறங்கிய அதிமுக – முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிப்பு !

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ?

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, தேசிய கட்சியான பாஜக போன்ற காட்சிகள் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக மீது வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதிமுகவும் அதிகளவில் வாரிசு வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது … Read more

கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!

கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!

கல்லூரி விடுமுறை நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. மேலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாநில அரசு அறிவித்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் உத்திரபிரதேச … Read more

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பா?., அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!!

2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பா?., அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!!

2024 லோக்சபா தேர்தல் தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி கிட்டத்தட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து பறக்கும் படையினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி சோதனை செய்து வருகின்றனர். இது வரை பல லட்ச பணம் மற்றும் நகைகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு … Read more

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! – கடலூரில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி – அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி !

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சில நாட்களுக்கு முன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது.., நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்.., வலுக்கும் கண்டனம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கைது.., நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்.., வலுக்கும் கண்டனம்!!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு இருப்பது தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து  தனக்கு எதிராக எந்த ஒரு விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என்றும் அதற்கு நீதிமன்றம் உத்தரவு விட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் ! ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் – வீட்டில் பிரிட்ஜ் வைத்திருப்போர் கவனத்திற்கு !

ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் ! ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் - வீட்டில் பிரிட்ஜ் வைத்திருப்போர் கவனத்திற்கு !

ஐஸ் வாட்டர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும். தற்போது வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில் நம்மில் பலர் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் பல்வேறு முறைகளை பின்பற்றுவது வழக்கம். மேலும் குளிர்பானங்கள், பழங்கள் அதிகமாக எடுத்துகொல்வது வழக்கம். ஆனால் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வைக்கப்பட்ட ஐஸ் வாட்டர் குடிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஐஸ் வாட்டர் … Read more

12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச படங்கள் தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  கடந்த வாரம் தெரியாத நம்பரில் இருந்து அந்த மாணவிக்கு ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆபாச மெசேஜும் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமான அந்த மாணவி தந்தையிடம் கூறியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more