நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் – புதிய நபரை களமிறக்கிய அதிமுக !

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் - புதிய நபரை களமிறக்கிய அதிமுக !

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை அண்மையில் அறிவித்தனர். மேலும் பாஜகவும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி ! சொந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்த பாஜக – எதிரிகளை ஒரே அடியில் வீழ்த்தும் கிரேட் காளி தேர்தலில் வெற்றி பெறுவாரா ?

தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி ! சொந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்த பாஜக

தேர்தலில் போட்டியிடும் கிரேட் காளி. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டுவருகின்றன. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணிக்கட்சிகளின் தொகுதி பங்கீடு போன்ற செயல்பாடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிமைக்க வேண்டும் என்ற நோக்கில் பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கி வருகிறது அந்த வகையில் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மக்களவை தேர்தலில் … Read more

IPL வரலாற்றில் 9 அணிகளிலும் விளையாடிய வீரர் யார் தெரியுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

IPL வரலாற்றில் 9 அணிகளிலும் விளையாடிய வீரர் யார் தெரியுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

IPL போட்டி IPL தொடரின் 16 வது சீசன் நாளை முதல் ஆரம்பமாக இருக்கிறது. இதன் முதல் போட்டியாக தோனி அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ்-ம், விராட் கோலி அணியின் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு கோப்பையை தட்டிய உத்வேகத்தில் CSK  வீரர்கள் தீவிர பயிற்சியில் இருந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இந்த வருடம் கேப்டனாக தோனிக்கு பதிலாக ருத்ராஜ் இடம் பெற்றுள்ளார் என்று உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து … Read more

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம் – விரைந்து முடிவெடுக்க வேண்டும் ! இல்லையென்றால் நாங்கள் தீர்ப்பு வழங்குவோம் !

ஆளுநர் என்ன செய்கிறார் ? R.N ரவியை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

ஆளுநர் என்ன செய்கிறார் ?. திமுக அரசிற்கும் ஆளுநர் R.N ரவிக்கும்இடையேயான மோதல்போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் என்ன செய்கிறார் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆளுநரை கடுமையாக … Read more

ஓபிஎஸ் அணிக்கு தொகுதி இல்லை?.., பாஜக வச்ச ஆப்பு?.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

ஓபிஎஸ் அணிக்கு தொகுதி இல்லை?.., பாஜக வச்ச ஆப்பு?.., சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

மக்களவை தேர்தல் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடைந்தது. ஆனால் பாஜக கட்சி மட்டும் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய முடியாமல் சற்று தடுமாறி வருகிறது. சொல்ல போனால் ஓபிஎஸ் அணி 3 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி தான் தர முடியும் என்று, தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதாக கூறப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

நிலநடுக்கத்தில் மாட்டிக்கிட்ட இயக்குனர் ராஜமெளலி.., இப்போ எப்படி இருக்கிறார்?.., மகன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

நிலநடுக்கத்தில் மாட்டிக்கிட்ட இயக்குனர் ராஜமெளலி.., இப்போ எப்படி இருக்கிறார்?.., மகன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

இயக்குனர் ராஜமெளலி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராஜ மவுலி. இவர் இயக்கத்தில் வெளியான நான் ஈ, மாவீரன், பாகுபலி, ஆர் ஆர் ஆர் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில் அவர் குறித்து ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ராஜ மவுலி தனது மகன் கார்த்திகேயாவுடன் ஜப்பானில் … Read more

2024 பாராளுமன்ற தேர்தல்.., திமுக – அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்.., 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!!

2024 பாராளுமன்ற தேர்தல்.., திமுக - அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்.., 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!!

2024 பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தான் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. மக்களின் ஓட்டுக்களை பெற பல வித புது திட்டங்களை கொண்டு வர போவதாக பல்வேறு கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி சார்பாக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று காலை வெளியீட்டு இருந்தார். இந்நிலையில் … Read more

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 ! பங்குனி திருவிழா வைகாசியில் மாற்றம் , முழு விபரம் உள்ளே !

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024. வழக்கமாக இத்திருவிழா பங்குனி மாதத்தில் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருகிற காரணத்தால் திருவிழாவை வைகாசியில் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 72 வது வைகாசி உற்சவ திருவிழாவிற்கான அழைப்பிதழ் இந்து சமய அறநிலையத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளுக்கான தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 2024 கொடியேற்றம் – 17.05.2024 (வைகாசி 4 ம் நாள்) இரவு 7 … Read more

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?

நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை பெற்ற பெங்களுருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நிலையில், நீரை வீணாக்குவதை தடுக்க அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பெங்களுர் மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் சில பகுதிகளில் இந்த அவல நிலை ஏற்பட இருக்கிறது. … Read more

2024 IPL போட்டி.., சேப்பாக்கம் செல்ல பேருந்துகளில் இலவச பயணம்.., ஆனா., ஒரு கண்டிஷன் இருக்கு?.., அரசு அறிவிப்பு!!

2024 IPL போட்டி.., சேப்பாக்கம் செல்ல பேருந்துகளில் இலவச பயணம்.., ஆனா., ஒரு கண்டிஷன் இருக்கு?.., அரசு அறிவிப்பு!!

2024 IPL போட்டி 2024 IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து பயங்கரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். எனவே நாளை முதல் களைகட்ட இருக்கும் இந்த ஐபிஎல் 17வது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளனர். மேலும் இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் … Read more