வாக்காளர் அடையாள அட்டை 2024 ! நீங்கள் இப்படி இருந்தால் உங்களுக்கு கிடைக்காது, அது என்ன ? முழு விபரம் உள்ளே !

வாக்காளர் அடையாள அட்டை 2024

வாக்காளர் அடையாள அட்டை 2024. 18 வது நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க தயார் நிலையில் இருக்கிறோம். வாக்களிக்க நமக்கு தேவையான முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. ஆனால் இந்த வாக்காளர் அடையாள அட்டை எப்போது கொண்டு வரப்பட்டது? யார் இதற்கு காரணம்? எதனால் கொண்டு வரப்பட்டது ? என்பது போன்ற பல தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். Join whatsapp group … Read more

ஜாக்கிரதை.., உலகத்துக்கே ரெட் அலர்ட் கொடுத்த ஐ.நா சபை…, அழிவின் விளிம்பில் நமது கிரகம்.., பீதியில் மக்கள்!!

ஜாக்கிரதை.., உலகத்துக்கே ரெட் அலர்ட் கொடுத்த ஐ.நா சபை..., அழிவின் விளிம்பில் நமது கிரகம்.., பீதியில் மக்கள்!!

ரெட் அலர்ட் தொடர்ந்து பருவநிலை மாற்றம் அடைந்து வருவதால் அடுத்தடுத்த நாட்கள் வானிலை எப்படி இருக்க போகிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது உலகில் வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இந்த வருடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் சில பகுதிகளில் 1.48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஏஜென்சி ஒட்டுமொத்த உலகிற்கு … Read more

ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்.., இளைஞர் செய்த காரியம்.., பதற்றத்தில் மக்கள்.., அதிர்ச்சி வீடியோவால் அதிரடி காட்டிய போலீஸ்!!

ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்.., இளைஞர் செய்த காரியம்.., பதற்றத்தில் மக்கள்.., அதிர்ச்சி வீடியோவால் அதிரடி காட்டிய போலீஸ்!!

ஐஸ்கிரீமில் விந்தணுக்கள் இன்றைய சூழ்நிலையில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு  நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் ரோட்டு கடையில் தரமான உணவு மற்றும் தின்பண்டங்கள் தான் தருகிறார்களா? இல்லையா? என்பதையெல்லாம் யோசிக்காமல் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்தி ஒரு ஐஸ்கிரீம்  கடைக்காரர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது, தெலுங்கானா, நெகொண்டா பகுதியில், பாலாஜி என்ற நபர் ஐஸ்கிரீம் … Read more

EE Sala Cup Namde.., அணியின் பெயரை மாற்றிய RCB.., கூட புது ஜெர்சியும் அறிமுகம்.., ஒரு வேலை இருக்குமோ?

EE Sala Cup Namde.., அணியின் பெயரை மாற்றிய RCB.., கூட புது ஜெர்சியும் அறிமுகம்.., ஒரு வேலை இருக்குமோ?

புது ஜெர்சி அறிமுகம் கிரிக்கெட் போட்டிகளில் மக்களுக்கு மிகவும் போட்டியான IPL தொடர் வருகிற வெள்ளிக்கிழமை அன்று பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டி சென்னை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் நடக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக IPL டிராபியை கையில் ஏந்த வேண்டும் என்று போராடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுடைய ரசிகர்கள் அந்த அணிக்கு சப்போர்ட் செய்து தான் வருகின்றனர். இந்த வருடம் ஈஷாலே கப் நமதே … Read more

சமையல் எரிவாயு 500 குறைப்பு.., பெட்ரோல் விலை ரூ.75.., மாணவர்கள் கடன் ரத்து., திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை இதோ!!

சமையல் எரிவாயு 500 குறைப்பு.., பெட்ரோல் விலை ரூ.75.., மாணவர்கள் கடன் ரத்து., திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை இதோ!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் ஓட்டு கேட்க இப்பொழுது இருந்தே கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்ட வேட்பாளர்கள்  பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது முதல்வர் முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கை மற்றும்  வேட்பாளர்கள்  பட்டியலை வெளியிட்டார். தேர்தல் முக்கிய அறிக்கை: உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! வேட்பாளர்கள் பட்டியல்: அனல் பறக்கும் அரசியல் களம்.., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி.., மதுரையில் … Read more

புதிய ஆடைக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்.., பதறி போய் அறிக்கையை வெளியிட்ட சொமேட்டோ நிறுவனம்!!

புதிய ஆடைக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்.., பதறி போய் அறிக்கையை வெளியிட்ட சொமேட்டோ நிறுவனம்!!

சொமேட்டோ வாபஸ் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ‘Pure Veg Mode’ என்ற சேவையை அறிவித்திருந்தது. இந்த சேவை மூலம் சைவ உணவு பிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவித்திருந்தது. அதற்காக ஊழியர்களுக்கு பச்சை நிறம் ஆடை மற்றும் பச்சை நிறம் பை வழங்கப்பட்டுள்ளது. இதை சிலர் வரவேற்றாலும், பெரும்பாலானோர் பச்சை நிற ஆடைக்கு … Read more

அனல் பறக்கும் அரசியல் களம்.., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி.., மதுரையில் யார் போட்டியாளர் தெரியுமா?

அனல் பறக்கும் அரசியல் களம்.., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி.., மதுரையில் யார் போட்டியாளர் தெரியுமா?

வேட்பாளர் பட்டியல் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போவது குறித்து, எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்தும் அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதன்படி இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுக கட்சி சார்பாக அடுத்த மாதம் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட போகும் … Read more

தாயின் கொடூர செயல்.., 2 குழந்தைகளை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த அகோரம்.., என்ன நடந்தது?

தாயின் கொடூர செயல்.., 2 குழந்தைகளை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த அகோரம்.., என்ன நடந்தது?

தாயின் கொடூர செயல் கர்நாடகா மாநிலம் மல்லசமுத்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரக்கா(24) என்பவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் 3 பேர் உடல் கருகி நிலையில் இறந்து கிடைத்துள்ளன. இதை பார்த்து ஷாக்கான மக்கள் உடனே  போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த  மூன்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more

தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக மக்களே.., அடுத்த 7 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வெளியான முக்கிய தகவல்!!

வானிலை மையம் கடந்த சில நாட்களாக பருவநிலை தொடர்ந்து மாற்றம் அடைந்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு  (மார்ச் 19, 20, 21) மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

கர்ப்பிணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., மூன்று தவணையாக ரூ.11,000.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., மூன்று தவணையாக ரூ.11,000.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் சூப்பர் திட்டம் இந்தியாவில் வாழும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா” திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தவணையாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி … Read more