தேர்தல் பத்திர விவகாரம்.., பாஜக நன்கொடையாக வாங்கியது இத்தனை ஆயிரம் கோடிகளா?., டாப் 4ல எந்த கட்சி இருக்கிறது?

தேர்தல் பத்திர விவகாரம்.., பாஜக நன்கொடையாக வாங்கியது இத்தனை ஆயிரம் கோடிகளா?., டாப் 4ல எந்த கட்சி இருக்கிறது?

தேர்தல் பத்திர விவகாரம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த “தேர்தல் பத்திரம்” திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பல கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் SBI பேங்க் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  இதனை தொடர்ந்து SBI பேங்க் 2019 – 2024ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக நேற்று பிரமாண … Read more

வாகன ஓட்டிகளே.., 2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு.., ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

வாகன ஓட்டிகளே.., 2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு.., ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் விலை குறைப்பு தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் விலை கடந்த 663 நாட்களாக குறையாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை குறைந்ததால் மக்கள் ஆனந்தம் … Read more

மதுரை சித்திரை திருவிழா 2024 திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் வரை முழு விபரம் உள்ளே !

மதுரை சித்திரை திருவிழா 2024

மதுரை சித்திரை திருவிழா 2024. ஏப்ரல் 12 ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 21 ந் தேதி நடக்கவிருக்கிறது. திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் கீழே முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழா 2024 கோவில்நகரம் மதுரையிலே சித்திரை பெருவிழாவானது உலகளவில் புகழ் பெற்றது. இந்த சித்திரை பெருவிழாவானது கிட்டத்தட்ட ஒரு மாத நிகழ்வாக மதுரை மாநகர மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு – அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு - அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல், திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய தகவல்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் குறித்த முக்கிய அம்சங்கள் பற்றியும் … Read more

மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்… 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்... 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

கிராம உதவியாளர் மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் 2299 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பணியில் சேருவதற்கு வயது 21 – 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு சேர … Read more

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

இஸ்லாமியர் நோம்பு இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் புனிதமாக கருதப்படும் பண்டிகை என்றால் அது ரமலான். ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த நன்நாளை  இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மண்டலம்  வரை நோன்பு மேற்கொள்வார்கள். அதாவது பகல் முழுவதும் வாயில் பச்ச தண்ணீர் கூட படமால் நள்ளிரவில் தான் விரதத்தை முடித்து விட்டு சாப்பிடுவார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனால் நோன்பு … Read more

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை ! வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் !

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை ! வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் - தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் !

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி இவர் திமுகவில் கட்சியில் முக்கிய பதவிகள் மற்றும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அழகிரியின் மகன் தான் தயாநிதி அழகிரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். JOIN WHATSAPP … Read more

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி தேவஸ்தானம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினசரி 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பணக்கார சாமியாக இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க அனுதினமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஜூன் … Read more

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கட்சி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை … Read more

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

சிறுவன் கொலை இந்த உலகத்தில் எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டு போனாலும் மனிதனின் சில குணங்கள் மற்றும் எப்பொழுதும் மாறுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், இப்பொழுது சிறுவன் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மபுரி, மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்மதன் – சீதா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். … Read more