வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை – போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை - போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. தற்போது சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை போக்குவரத்து மாற்றம் : சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை … Read more

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர் இந்த உலகத்தில் எத்தனையோ நோய்கள் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது, அதில் சிலவற்றைக்கு மட்டும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் சில நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் உள்ளவர்களுக்கு தலைக்கு கீழ் உள்ள எந்த பாகமும் செயல்படாது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர் மூச்சு விட முடியாமல் சிரமம் பட்டதால் … Read more

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

உதவி பேராசிரியர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுரியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் புதிய அறிக்கை ஒன்றை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதில் தமிழ் பாடத்தில் 569 பேர், ஆங்கிலத்திற்கு 656 பேர் என 4,000 காலியிடங்கள் அடங்கும். … Read more

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் – நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை ! அடிப்படை புரிதல் இல்லாத தவெக தலைவர் விஜய் - நடிகை கஸ்தூரி சாடல் !

CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் அனைத்து தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை போன்ற செயல்களின் மூலம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டுவந்த CAA சட்டத்தை எதிர்த்து விஜய் வெளியிட்ட அறிக்கை பேசுபொருளாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஜய்யை கண்டித்த நடிகை … Read more

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

யாரு சாமி இவரு?.., எங்கிருந்து வந்திருக்கான்?.., 26 வருடத்தில் ஒரு நாள் கூட லீவு எடுக்கல?.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

26 வருடத்தில் ஒரு நாள் லீவு இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எப்ப லீவு கிடைக்கும் என்று ஏக்கத்தில் இருக்கும் நிலையில்,  ஒரு நபர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீக் எண்ட் எப்போது வரும் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை இல்லாமல் வேலை பார்த்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் - எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை. தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் கடைசி நாளில் மும்பையில் பேரணி நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மராட்டிய நவநிர்மாண் சேனா … Read more

“மதுர” படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

"மதுர" படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

“மதுர” பட நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் விஜய் தன்னுடைய கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் மதுர திரைப்படம். மதுரை மாவட்ட ஆட்சியராக நடித்து அசத்தி இருப்பார். அந்த படத்தில் அவருக்கு … Read more

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ‘பிரேமலு’ திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் – மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் 'பிரேமலு' திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் - மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ‘பிரேமலு’ திரைப்படம். பிரேமலு என்ற திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட காதல் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிரீஷ் ஏடி இணைந்து எழுதி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன. மேலும் அதிக வசூல் செய்த இப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET CINEMA NEWS தமிழில் ‘பிரேமலு’ : மலையாளத்தில் பிப்ரவரி 9 … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் – தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பிஜேபியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு : நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அல்லது … Read more

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் இருக்கும்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் உள்ள 1768 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை  கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more