ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு – அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு - அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல், திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய தகவல்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் குறித்த முக்கிய அம்சங்கள் பற்றியும் … Read more

மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்… 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்... 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

கிராம உதவியாளர் மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருக்கும் 2299 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பணியில் சேருவதற்கு வயது 21 – 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு சேர … Read more

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

இஸ்லாமியர் நோம்பு இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் புனிதமாக கருதப்படும் பண்டிகை என்றால் அது ரமலான். ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த நன்நாளை  இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மண்டலம்  வரை நோன்பு மேற்கொள்வார்கள். அதாவது பகல் முழுவதும் வாயில் பச்ச தண்ணீர் கூட படமால் நள்ளிரவில் தான் விரதத்தை முடித்து விட்டு சாப்பிடுவார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனால் நோன்பு … Read more

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை ! வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் !

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை ! வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் - தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் !

தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி இவர் திமுகவில் கட்சியில் முக்கிய பதவிகள் மற்றும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அழகிரியின் மகன் தான் தயாநிதி அழகிரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். JOIN WHATSAPP … Read more

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி பக்தர்களே.., கோவிலுக்கு செல்ல இதான் கரெக்ட் டைம்.., எந்த தேதியில் இருந்து முன்பதிவு?., தேவஸ்தானம் அறிவிப்பு!!!

திருப்பதி தேவஸ்தானம் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினசரி 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பணக்கார சாமியாக இருக்கும் ஏழுமலையானை தரிசிக்க அனுதினமும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஜூன் … Read more

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் - பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !

சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கட்சி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை … Read more

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

சிறுவன் கொலை இந்த உலகத்தில் எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டு போனாலும் மனிதனின் சில குணங்கள் மற்றும் எப்பொழுதும் மாறுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், இப்பொழுது சிறுவன் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மபுரி, மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்மதன் – சீதா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். … Read more

18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம் ! ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு – செயலிகளை முடக்கிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை !

18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம் ! ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டு - செயலிகளை முடக்கிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை !

18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம். தற்போது திரையரங்குகளுக்கு அடுத்தபடியாக திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் OTT தளங்களில் வெளியிடப்பட்டு பெரும்பாலான மக்களால் விருப்பி பார்க்கப்படுகிறது. இந்த OTT தளங்களில் புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம் என்பதால் இந்த வகை தளங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு OTT தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய … Read more

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு – அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு - அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன் போதை பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த அதிகாரிகள் இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி அவதூறு … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

சம்பள உயர்வு மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியது. அந்த வகையில் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் பட்நாயக் வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை … Read more