ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ! மும்பை பேரணியில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் - எச்சரிக்கை விடுத்த மராட்டிய நவநிர்மாண் சேனா !

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை. தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் கடைசி நாளில் மும்பையில் பேரணி நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மராட்டிய நவநிர்மாண் சேனா … Read more

“மதுர” படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

"மதுர" படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகைய நியாபகம் இருக்கா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

“மதுர” பட நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் விஜய் தன்னுடைய கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் மதுர திரைப்படம். மதுரை மாவட்ட ஆட்சியராக நடித்து அசத்தி இருப்பார். அந்த படத்தில் அவருக்கு … Read more

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ‘பிரேமலு’ திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் – மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் 'பிரேமலு' திரைப்படம் ! தமிழக உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் - மலையாள படங்களுக்கு இவ்வளவு மவுசா !

தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படும் ‘பிரேமலு’ திரைப்படம். பிரேமலு என்ற திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட காதல் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். கிரீஷ் ஏடி இணைந்து எழுதி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் கே.கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன. மேலும் அதிக வசூல் செய்த இப்படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET CINEMA NEWS தமிழில் ‘பிரேமலு’ : மலையாளத்தில் பிப்ரவரி 9 … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் – தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பிஜேபியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு : நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அல்லது … Read more

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் இருக்கும்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் உள்ள 1768 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை  கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ஒரு பையை வைத்து விட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அந்த பையில் இருந்த மர்ம பொருள் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை … Read more

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் – முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் - முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உதரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS … Read more

தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!

தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!

தேர்தல் பத்திரம் விவகாரம் கடந்த  2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் SBI வங்கி கடந்த மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை தேர்தல் ஆணையம் … Read more

மக்களே உஷார்.., விஸ்வரூபமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.., 391 பேர் பலி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மக்களே உஷார்.., விஸ்வரூபமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.., 391 பேர் பலி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

டெங்கு காய்ச்சல் பரவல் உலகின் பல்வேறு முக்கிய நாடுகளில் டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வந்த போதிலும் தொடர்ந்து பல இடங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக  பிரேசில் நாட்டில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு மக்களுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து வலியுறுத்தியுள்ளது. அதாவது பொது மக்கள் உடனே டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று  வருகிறது. இதனால் மாணவர்கள் வேகமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த … Read more