பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1 ஆம் தேதி எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர் கையில் வைத்திருந்த ஒரு பையை வைத்து விட்டு கிளம்பிவிட்டார். அங்கிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அந்த பையில் இருந்த மர்ம பொருள் வெடித்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறை … Read more

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் – முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி ! குற்றவாளி என வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம் - முழு தகவல் இதோ !

மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உதரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS … Read more

தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!

தேர்தல் பத்திரம் விவகாரம்.., SBI வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்.., உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!!

தேர்தல் பத்திரம் விவகாரம் கடந்த  2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தை செயல்முறை படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் SBI வங்கி கடந்த மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதை தேர்தல் ஆணையம் … Read more

மக்களே உஷார்.., விஸ்வரூபமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.., 391 பேர் பலி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மக்களே உஷார்.., விஸ்வரூபமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.., 391 பேர் பலி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

டெங்கு காய்ச்சல் பரவல் உலகின் பல்வேறு முக்கிய நாடுகளில் டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வந்த போதிலும் தொடர்ந்து பல இடங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக  பிரேசில் நாட்டில் தான் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு மக்களுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து வலியுறுத்தியுள்ளது. அதாவது பொது மக்கள் உடனே டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் … Read more

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே குட் நியூஸ்.., தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று  வருகிறது. இதனால் மாணவர்கள் வேகமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

சச்சினின் 29 ஆண்டு கால சாதனையை முறியடித்த 19 வயது வீரர் – அவர் யார் தெரியுமா? இந்த கிரிக்கெட் வீரரோட தம்பியா?

சச்சினின் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்த 19 வயது வீரர் - அவர் யார் தெரியுமா? இந்த கிரிக்கெட் வீரரோட தம்பியா?

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது வீரர் கடந்த சில நாட்களாக ரஞ்சி கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி கிட்டத்தட்ட 224 ரன்களை குவித்தது. செகண்ட் பேட்டிங் இறங்கிய விதர்பா அணி வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. இதனை தொடர்ந்து … Read more

மக்களே உஷார்..,கேளம்பாக்கத்தில் போலி ‘ஹால்மார்க்’ முத்திரை நகைகள் பறிமுதல்.., அதிகாரிகள் கொடுத்த அட்வைஸ்!

மக்களே உஷார்..,கேளம்பாக்கத்தில் போலி 'ஹால்மார்க்' முத்திரை நகைகள் பறிமுதல்.., அதிகாரிகள் கொடுத்த அட்வைஸ்!

போலி ஹால்மார்க் தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் ஒரு நகை கடையில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தர நிர்ணயத்தின் (பி.எஸ்.ஐ.) சென்னை கிளை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் போலி ஹால்மார்க் … Read more

நடிகர் தனுஷ் என் மகன் என்று கூறிய விவகாரம்.., வழக்கில் வந்த புதிய திருப்பம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!!

நடிகர் தனுஷ் என் மகன் என்று கூறிய விவகாரம்.., வழக்கில் வந்த புதிய திருப்பம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதாவது அந்த மனுவில், தனுஷ் பள்ளி படிப்பில் இருக்கும் பொழுது வீட்டை விட்டு ஓடி விட்டார் என்றும், தற்போது நல்ல நிலைக்கு வந்து விட்டதும் எங்களை மறந்து விட்டார் என்றும், பெற்றோர்கள் என்ற உரிமையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் … Read more

இனி சொத்து வரி, வீட்டு வரி கிடையாது.., ஆனா 5 கண்டிஷன்.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

இனி சொத்து வரி, வீட்டு வரி கிடையாது.., ஆனா 5 கண்டிஷன்.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

வரிச்சலுகை சமீபத்தில் நடந்த சட்ட சபையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் கணவனால் கழட்டிவிடப்பட்ட கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியும் சலுகையானது. அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இந்த வரிச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இது குறித்து சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. … Read more

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற விரும்புவரா நீங்கள்?.., இனி RTO ஆபிஸ் போக தேவையில்லை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற விரும்புவரா நீங்கள்?.., இனி RDO ஆபிஸ் போக தேவையில்லை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ஓட்டுநர் பழகுநர் உரிமம் தற்போது டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் மூலமாக தான் இயங்கி கொண்டிருக்கிறது. ஆதார் கார்டு முதல் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வரை ஆன்லைன் மூலமாக தான் விண்ணப்பித்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது  ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாநில போக்குவரத்து ஆணையர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக ஓட்டுநர் … Read more