தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திர விவகாரம் மக்களவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை பத்திரம் செய்யப்பட்ட விவரங்களை வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் “தேர்தல் பத்திரம்” ஏகப்பட்ட முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் தான் இந்த உத்தரவை … Read more

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம். தற்போது 96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சினிமாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் To Kill a Tiger ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. உக்ரைன் மொழியில் இடம்பெற்ற ஆவணப்படதிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் பல முக்கிய பிரபலங்கள் முதல்முறை விருதினை பெற்றுள்ளனர் … Read more

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் – மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் - மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

சிறுமி கொலை வழக்கு சமீபத்தில் உலகையே புரட்டி போட்ட செய்தி என்றால் புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு தான். அதாவது புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக விளையாடி வந்துள்ளார். அப்போது ஐஸ் வாங்கி கொடுத்து கருணாஸ் என்ற இளைஞன் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் செய்துள்ளார். அப்போது அங்கு … Read more

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக – பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக - பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெரும் வகையில் பல்வேறு யூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு திமுக ஏறக்குறைய தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில் அனைத்து கட்சிகளும் அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வரை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருப்பதால் இது தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு பெரும் … Read more

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக … Read more

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில் சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்து தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு என்ற ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் ரயில் எஞ்சின் எதிர்பாராத  விதமாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. அதனால் … Read more

சிவன் பக்தர்களே.., உலகிலேயே  மிகப்பெரிய சிவன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?.., அங்கு என்ன சிறப்பு?  

சிவன் பக்தர்களே.., உலகிலேயே  மிகப்பெரிய சிவன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?.., அங்கு என்ன சிறப்பு?  

மிகப்பெரிய சிவன் கோவில் உலகில் ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், மக்கள் அதிகமாக வழிபடும் தெய்வம் என்றால் அது சிவபெருமான் தான். முன்னோர் காலத்தில் சிவனை ஒரு  பக்கம் வழிபட்டார்கள் என்றால் இன்னொரு பக்கம் பெருமாளை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அப்போதும் மக்கள் அதிகமாக நேசித்த கடவுள் என்றால் அது சிவபெருமான் தான். சிவன் மீது இருந்த ஈர்ப்பால் பல ராஜாக்கள் அப்போதே சிவனுக்கு பல கோவில்கள் கட்டிய வழிபட்டு வந்தனர். இந்நிலையில் உலகிலேயே மிகவும் உயரமான சிவன் … Read more

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் – தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் - தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் .நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மனிதர்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் மனழுத்தத்திலிருந்து விடுபட மக்களும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக சிலர் மனழுத்தத்திலிருந்து நடனம், யோகா, இசை, சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு தனியார் நிறுவனம் புது முயற்ச்சியை செயல்படுத்தியுள்ளது.அதாவது நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு – ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. … Read more