தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!
தேர்தல் பத்திர விவகாரம் மக்களவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை பத்திரம் செய்யப்பட்ட விவரங்களை வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் “தேர்தல் பத்திரம்” ஏகப்பட்ட முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் தான் இந்த உத்தரவை … Read more