புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!
சிறுமி கொலை வழக்கு சமீபத்தில் உலகையே புரட்டி போட்ட செய்தி என்றால் புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு தான். அதாவது புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக விளையாடி வந்துள்ளார். அப்போது ஐஸ் வாங்கி கொடுத்து கருணாஸ் என்ற இளைஞன் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் செய்துள்ளார். அப்போது அங்கு … Read more