பெண்களே.., 2024 சர்வதேச மகளிர் தின பரிசு.., பிரதமர் மோடி வெளியிட்ட மெகா பம்பர் அறிவிப்பு!!

பெண்களே.., 2024 சர்வதேச மகளிர் தின பரிசு.., பிரதமர் மோடி வெளியிட்ட மெகா பம்பர் அறிவிப்பு!!

சர்வதேச மகளிர் தின பரிசு தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இத்தரசிகளுக்கு பெரும் கஷ்டமாக இருந்து வரும் சிலிண்டர் விலை  ரூ.5 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இதன் … Read more

அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

தவெக கட்சி தலைவர் விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தனது மக்கள் இயக்கத்தை  “தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியாக நிறுவினார். இதற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் எங்களுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். மேலும் … Read more

பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!

பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!

சுட்டுக் கொலை மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றன. இன்னும் பலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் யாதவ் என்பவர் பா.ஜ.க. விவசாய சங்க மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார்.  இந்நிலையில்,இவர் இன்று (07-03-24) காலை தன்னுடைய வீட்டில் காரில் கிளம்பி வெளியே … Read more

அதிமுகவிடம் டீல் பேசிய பாஜக ! பதவியிலிருந்து அண்ணாமலையை தூக்க தயார் – புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி !

அதிமுகவிடம் டீல் பேசிய பாஜக ! பதவியிலிருந்து அண்ணாமலையை தூக்க தயார் - புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி !

அதிமுகவிடம் டீல் பேசிய பாஜக. அதிமுக பாஜக கூட்டணி அமைப்பதில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தான் பிரச்சனை என்றால் அவரையும் மாற்ற தயாராக இருப்பதாக அதிமுகவிற்கு பாஜக உத்தரவாதம் அளித்தும் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அதிமுக – பாஜக கூட்டணி : தமிழகத்தில் நீடித்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடைத்த நிலையில் இரு கட்சிகளும் தனி அணி கட்டமைப்பதில் தீவிரம் காட்டி … Read more

சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால் ! கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் – குவியும் பாராட்டு !

சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால் ! கிரிக்கெட் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் - குவியும் பாராட்டு !

சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியதின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் இரு பெரும் ஜாம்பவாக்களின் சாதனையினை முறியடித்துள்ளார் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால். இதனை போல அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஷ்வால் முதலிடத்தில் உள்ளார். JOIN WHATSAPP TO GET SPORTS NEWS சச்சின், கோலி சாதனைகளை முறியடித்த ஜெய்ஷ்வால்: இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், … Read more

சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

கொடைக்கானலில் காட்டுத்தீ மலைப்பகுதியில் இருக்கும் காடுகளில் பொதுவாக காட்டு தீ ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக காட்டுத்தீ பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தேனி, குரங்கணி பகுதியில் உள்ள கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், மலை பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது … Read more

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., RBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாழும் எக்கசக்க மக்கள் கிரெடிட் கார்டு பயனாளிகளாக இருந்து வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல வசதிகளையும் வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இனிமேல் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கடன் அட்டை வலையமைப்புகளை திணிக்க முடியாது. அவர்கள் நெட்வொர்க் மதிப்பை தெரிந்து அதற்கேற்ப அவர்கள் கேட்கும் கடனை கொடுக்கும் வசதி வழங்க … Read more

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு – மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு - மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெங்களூரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அங்கு அதிகமாக ஐடி நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் குடிக்கும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில்  இருந்து தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் காவிரி நதியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

காவல்துறை எச்சரிக்கை தமிழகத்தில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் சோதனை சாவடி என்ற பகுதியில் ஒரு குழந்தையைக் வடமாநில இளைஞர் கடத்த முயன்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு … Read more

“தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது” .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

"தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது" .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

3 அடியில் மருத்துவராகி சாதனை தற்போதைய காலகட்டத்தில் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் தான் நினைத்த ஒன்றை சிலர் முடித்து காட்டி வருகின்றனர். அந்த வகையில் 3 அடி இருக்கும் ஒரு நபர் மருத்துவரான சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது குஜராத் மாநிலத்தை சேர்ந்த  கணேஷ் பாரையா என்பவர் 72% உயர குறைபாடுடன் பிறந்தவர். குறைந்தபட்சம் 3 அடி உயரம் உடைய  அவர்,எப்படியாவது  மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை சிறு … Read more