சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

சுற்றுலா பயணிகளே உஷார்.., கொடைக்கானலில் காட்டுத்தீ., எச்சரிக்கை கொடுத்த வனத்துறையினர்!!

கொடைக்கானலில் காட்டுத்தீ மலைப்பகுதியில் இருக்கும் காடுகளில் பொதுவாக காட்டு தீ ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக காட்டுத்தீ பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தேனி, குரங்கணி பகுதியில் உள்ள கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், மலை பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது … Read more

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., RBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு யூசர்களே.., இனி அட்டை வாங்குவதில் புதிய மாற்றம்.., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கிரெடிட் கார்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாழும் எக்கசக்க மக்கள் கிரெடிட் கார்டு பயனாளிகளாக இருந்து வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல வசதிகளையும் வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இனிமேல் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கடன் அட்டை வலையமைப்புகளை திணிக்க முடியாது. அவர்கள் நெட்வொர்க் மதிப்பை தெரிந்து அதற்கேற்ப அவர்கள் கேட்கும் கடனை கொடுக்கும் வசதி வழங்க … Read more

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு – மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்.., நீரை சிக்கனமாக செலவிட கட்டுப்பாடு - மீறினால் ரூ.5,000 அபராதம்!

தண்ணீர் பஞ்சம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெங்களூரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அங்கு அதிகமாக ஐடி நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் குடிக்கும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக கோடை காலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில்  இருந்து தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் காவிரி நதியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அதிகமாக விநியோகிக்கப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more

எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

காவல்துறை எச்சரிக்கை தமிழகத்தில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் சோதனை சாவடி என்ற பகுதியில் ஒரு குழந்தையைக் வடமாநில இளைஞர் கடத்த முயன்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு … Read more

“தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது” .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

"தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது" .., 3 அடியில் மருத்துவராகி சாதனை படைத்த மனிதன்!!

3 அடியில் மருத்துவராகி சாதனை தற்போதைய காலகட்டத்தில் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் தான் நினைத்த ஒன்றை சிலர் முடித்து காட்டி வருகின்றனர். அந்த வகையில் 3 அடி இருக்கும் ஒரு நபர் மருத்துவரான சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது குஜராத் மாநிலத்தை சேர்ந்த  கணேஷ் பாரையா என்பவர் 72% உயர குறைபாடுடன் பிறந்தவர். குறைந்தபட்சம் 3 அடி உயரம் உடைய  அவர்,எப்படியாவது  மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை சிறு … Read more

தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

7ம் கட்ட பேச்சுவார்த்தை சமீப காலமாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக போக்குவரத்து கழகம் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின்  கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் தான் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் கையில் எடுத்த நிலையில்,  உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைவிடப்பட்டது … Read more

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி 5ம் வகுப்பு படித்து வந்த அரசு பள்ளி மாணவி ஆர்த்தி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தேட ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் (05.03.2024) ஒரு சாக்கடை கால்வாயில் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைக்க, மாயமான சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத … Read more

எப்பா.., 2 மணி நேரத்துல இவ்வளவு கோடி லாஸா?., இருந்தாலும் அந்த இடத்தை விட்டு கொடுக்காத மார்க்!!

எப்பா.., 2 மணி நேரத்துல இவ்வளவு கோடி லாஸா?., இருந்தாலும் அந்த இடத்தை விட்டு கொடுக்காத மார்க்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி இருக்கிறார். குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு சமூக வலைதளங்களை மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு தான் வாட்சப் வலைத்தளத்தையும் மெட்டா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தில் மார்க் ஜூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் வகித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் - தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல். தற்போது சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகளவில் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் பங்கேற்பதால் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் : சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் … Read more

மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

மாவீரன் வீரப்பன் பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 8வது முறையாக போட்டியிடுகிறார். மேலும் அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும் பரத் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அப்போது குப்பம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்று சிலர் நிறுவியுள்ளனர். உடனுக்குடன் … Read more