தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

7ம் கட்ட பேச்சுவார்த்தை சமீப காலமாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக போக்குவரத்து கழகம் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின்  கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் தான் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் கையில் எடுத்த நிலையில்,  உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைவிடப்பட்டது … Read more

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி 5ம் வகுப்பு படித்து வந்த அரசு பள்ளி மாணவி ஆர்த்தி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தேட ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் (05.03.2024) ஒரு சாக்கடை கால்வாயில் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைக்க, மாயமான சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத … Read more

எப்பா.., 2 மணி நேரத்துல இவ்வளவு கோடி லாஸா?., இருந்தாலும் அந்த இடத்தை விட்டு கொடுக்காத மார்க்!!

எப்பா.., 2 மணி நேரத்துல இவ்வளவு கோடி லாஸா?., இருந்தாலும் அந்த இடத்தை விட்டு கொடுக்காத மார்க்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி இருக்கிறார். குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறது. இந்த இரண்டு சமூக வலைதளங்களை மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு தான் வாட்சப் வலைத்தளத்தையும் மெட்டா நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்தில் மார்க் ஜூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் வகித்து வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் – தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் ? அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் - தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் !

ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல். தற்போது சிவராத்திரி நெருங்கி வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உலகளவில் இருந்து பல்வேறு முக்கிய நபர்கள் பங்கேற்பதால் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல் : சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் போது ஈஷா மையத்திலிருந்து வெளியேறும் … Read more

மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

மாவீரன் வீரப்பன் பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 8வது முறையாக போட்டியிடுகிறார். மேலும் அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும் பரத் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அப்போது குப்பம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்று சிலர் நிறுவியுள்ளனர். உடனுக்குடன் … Read more

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் – மகிழ்ச்சியில் இபிஎஸ் !

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் - மகிழ்ச்சியில் இபிஎஸ் !

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மேலும் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தமிழ்நாடு … Read more

முடங்கியது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ! 1 மணி நேரத்தில் RS.24,000 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் – அறிக்கை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம் !

முடங்கியது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ! 1 மணி நேரத்தில் RS.24,000 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் - அறிக்கை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம் !

முடங்கியது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம். 1 மணி நேரத்தில் RS.24,000 கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் – அறிக்கை வெளியிட்ட ப்ளூம்பெர்க் நிறுவனம் !தற்போதுள்ள நிலையில் சமூகவலைதளங்களின் பயன்பாடு என்பது அபரிவிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலையில் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் இருக்கின்றனர். இதனால் படிப்பு மற்றும் இதர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் முழுநேரமும் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

குண்டு வெடிப்பு விவகாரம் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இதற்கு சம்பந்தமான நபரை காவல்துறை தற்போது தேடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூருக்கு மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது முதல்-மந்திரி சித்தராமையா, துணை … Read more

பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார் ! மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும் என அறிக்கை – போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பு !

பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார் ! மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும் என அறிக்கை - போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பு !

பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது மற்றும் எந்ததெந்த தொகுதிகளில் தகுதி வாய்ந்த நபர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது போன்ற தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தற்போது கூட்டணி தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சரத்குமார் பாஜக உடன் கூட்டணி : தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் … Read more

சனாதனம் சர்ச்சை விவகாரம்.., உதயநிதி பேசியது தவறு?.., வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!!

சனாதனம் சர்ச்சை விவகாரம்.., உதயநிதி பேசியது தவறு?.., வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்!!

சனாதனம் சர்ச்சை விவகாரம் சென்னையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசி  சர்ச்சையை கிளப்பினார். இது குறித்து அவர் மீது மட்டுமின்றி சேகர் பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் மீது  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் இந்த சர்ச்சை பெரிதாக போன நிலையில், அவர் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more