பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் – அதிர்ச்சியில் கர்நாடக அரசு !

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு !

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு புகழ் பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கர்நாடகா முதல்வர்க்கு மின்னஞ்சலில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை… தரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை... ரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!

5 பேர் உயிரிழப்பு சமீபத்தில் ஒரு விமானம் கீழே விழுந்து பெரும் விபத்தை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஓர் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா டென்னஸி மாநிலம் நாஷ்வில்லியில் உள்ள நெடுஞ்சாலை அருகே ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்ட நிலையில் கீழே இறக்க விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி?. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி : பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தினத்தந்தி அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக … Read more

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

புதுமணத் தம்பதி விபரீத முடிவு வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தான் ரவி. இவர் தனது மனைவி ராஜலட்சுமி, மகன் பூவரசன்(26) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து டிரைவராக பணியாற்றி வந்த பூவரசன்,  ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய அப்பா, அம்மா வெளியூருக்கு சென்ற நிலையில், அவர்கள் தனியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் ஒரு கல்யாணத்திற்கு தன்னை … Read more

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (5.03.2024) முதல் 11.03.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல.., சீமான் மாமா.., நடிகை விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!!

நடிகை விஜயலட்சுமி சீமான் நடிகரும் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டார் என்று கடந்த 2011ம் ஆண்டில் இருந்து குற்றம் வருகிறார் நடிகை விஜயலட்சுமி . அதுமட்டுமின்றி விஜயலட்சுமி சீமானுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் மீது புகார் கொடுத்திருந்தார். ஆனால் அதை அவரே வாபஸ் வாங்கினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ … Read more

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்.., நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஜெயலலிதா சொத்து குவிப்பு விவகாரம்.., நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கத் தடை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சொத்து குவிப்பு விவகாரம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில்  ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கில் நடந்த விசாரணையில், பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ”ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் உலக நாடுகளில் பாலியல், திருட்டு, கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசு கடுமையான தண்டனைகளை கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் தீர்ந்த பாடில்லை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் தேர்வு எழுத போன மாணவிக்கு இளைஞன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பியூசி பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று … Read more

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ஓரமாக நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து… 4 பெட்டிகளில் அடுத்தடுத்து பரவிய நெருப்பு.., போலீஸ் விசாரணை!!

ரயிலில் திடீர் தீவிபத்து சமீப காலமாக ரயில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலம் காசி பேட் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூர் முக்கிய ரயில் நிலையமான காசிப்பேட் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த சமயம் எதிர்பாராத விதமாக தீப்பற்ற … Read more

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி ! கூட்டணி கணக்கை தொடங்கிய அதிமுக -கிருஷ்ணசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் !

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி ! கூட்டணி கணக்கை தொடங்கிய அதிமுக -கிருஷ்ணசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் !

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரு பிரதான கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் பணிகளில் தீவிரம் கட்டிவருகின்றனர். இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி : தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக தொகுதி … Read more