‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!

'வில்லேஜ் ஃபுட் பேக்டரி' சேனலில் ஆபாச படங்கள் - அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!

‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமையல் மூலம் பிரபலமானவர் தான் தேனி மாவட்டத்தை சேர்ந்த டாடி ஆறுமுகம். அவர் வில்லேஜ் ஃபுட் பேக்டரி (Village Food Factory) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமையல் மூலம் மக்களை கவர்ந்த டாடி ஆறுமுகம் சேனலை கிட்டத்தட்ட  4.75 மில்லியன் Follow செய்து வருகின்றனர். அதேபோல் அவரது முகநூல் … Read more

கல்யாண நாளுக்கு Gift வாங்கி கொடுக்காத கணவர்.., இரவில் தூங்கும்போது மனைவி செய்த செயல்.., பரபரப்பான சம்பவம்!!

கல்யாண நாளுக்கு Gift வாங்கி கொடுக்காத கணவர்.., இரவில் தூங்கும்போது மனைவி செய்த செயல்.., பரபரப்பான சம்பவம்!!

கணவனை கத்தியால் குத்திய மனைவி பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், ஒரு இளைஞருக்கும் கடந்த 2022ம்  ஆண்டு கல்யாணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் கடந்த வார இறுதியில் இந்த தம்பதிக்கு கல்யாணம் நாள் வந்துள்ளது. பொதுவாக பெண்கள் அந்நாளில் கணவர் ஏதாச்சும் சர்ப்ரைஸ் gift கொடுப்பார் என ஏங்கி போய் காத்திருப்பார்கள். அதே போல் இந்த பெண்ணும் கணவர் பரிசு தருவார் என காத்து கொண்டிருந்தார். ஆனால் … Read more

விதவை பெண்களே.., மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி.., அந்த மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

விதவை பெண்களே.., மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி.., அந்த மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

ரூ.2 லட்சம் நிதி உதவி பொதுவாக கணவனை இழந்து தவித்து வாழும் பெண்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ஊக்குவிக்கவும் பல மாநிலங்கள் சிறந்த திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஒரு திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது கணவனை இழந்து விதவையாக இருக்கும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அவர்கள் ஊக்குவிக்கும் விதமாக விதவை மறுமணம் என்ற திட்டத்தை மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. உடனுக்குடன் … Read more

துபாயில் ரூ.50 கோடிக்கு வீடு?., இதுக்காக தான் பணம் வாங்கினேன்?.., உண்மையை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!!

துபாயில் ரூ.50 கோடிக்கு வீடு?., இதுக்காக தான் பணம் வாங்கினேன்?.., உண்மையை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!!

நடிகை நிவேதா பெத்துராஜ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருந்த நடிகை நிவேதா பெத்துராஜ், சமீப காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேட்மிண்ட் போட்டியில் முதல் பரிசை வாங்கினார். இந்நிலையில் இவர் பல பேரிடம் வீடு, பணம் வாங்கியதாக சோசியல் மீடியாவில் செய்திகள் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த செய்திகள் குறித்து உண்மையை உடைத்து தனது X  பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் … Read more

எப்பா., அது கைபுள்ளப்பா.. 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொடூர கொலை – இதயத்தை ரணமாக்கும் தந்தையின் வீடியோ!!

எப்பா., அது கைபுள்ளப்பா.. 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொடூர கொலை - இதயத்தை ரணமாக்கும் தந்தையின் வீடியோ!!

பாலியல் கொடுமை இன்றைய சூழ்நிலையில் சிறு குழந்தைகள் என்று கூட பாராமல் சில நரகாதூரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக கொலை செய்யப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுச்சேரி பகுதியில் நடந்துள்ளது. அதாவது புதுச்சேரி சோலை நகர் பகுதியில் வசித்து வந்த 9 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்  5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமி எப்போதும் பள்ளி கூடத்திற்கு தனியாக நடந்து செல்லும். மேலும் தெருக்கார சக … Read more

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் – அதிர்ச்சியில் கர்நாடக அரசு !

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் ! மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் - அதிர்ச்சியில் கர்நாடக அரசு !

பெங்களுருவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு புகழ் பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கர்நாடகா முதல்வர்க்கு மின்னஞ்சலில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை… தரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை... ரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்!

5 பேர் உயிரிழப்பு சமீபத்தில் ஒரு விமானம் கீழே விழுந்து பெரும் விபத்தை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஓர் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா டென்னஸி மாநிலம் நாஷ்வில்லியில் உள்ள நெடுஞ்சாலை அருகே ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்ட நிலையில் கீழே இறக்க விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி?. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி : பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தினத்தந்தி அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக … Read more

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

ஆசை ஆசையாய் கேட்ட பொண்டாட்டி.., செய்ய மறுத்த கணவன்.., புதுமணத் தம்பதி விபரீத முடிவு!!

புதுமணத் தம்பதி விபரீத முடிவு வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தான் ரவி. இவர் தனது மனைவி ராஜலட்சுமி, மகன் பூவரசன்(26) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து டிரைவராக பணியாற்றி வந்த பூவரசன்,  ஐஸ்வர்யா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய அப்பா, அம்மா வெளியூருக்கு சென்ற நிலையில், அவர்கள் தனியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் ஒரு கல்யாணத்திற்கு தன்னை … Read more

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வருகிறது. வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (5.03.2024) முதல் 11.03.2024 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more